இந்த அரசாங்கத்தில் நிவாரண உதவிகளுக்கு இடமில்லை
கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகளை தற்போதைய அரசாங்கம் வழங்குவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தில் உள்ள ஏழைகள் சிரமங்களை…
24×7 Around the Globe
கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகளை தற்போதைய அரசாங்கம் வழங்குவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தில் உள்ள ஏழைகள் சிரமங்களை…
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டுவாரிஸ் இன்று (10) இலங்கையின் வியாபார சமூகத்தை சந்திக்கவுள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளத்தின் பிரிட்டன் கிளையும்…
தனக்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்பிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம்கொடுக்க தான் எப்போதும் தயார் எனவும், பிரதமர் பதவிக்கு தான், பின்கதவால் வந்தவர் அல்ல எனவும் பிரதமர் ரணில்…
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய கிளாக் 17 ரக துப்பாக்கியும், அவரது அடையாள அட்டையும் மாயமாகியுள்ளது. இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளுக்கு…
ரஷ்யாவின் வௌிவிவகார அமைச்சர் சேர்ஜே லாவ்ரோவ் (Sergey Lavrov) விரைவில் இலங்கைக்கான தனது விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது . பிரதி வௌிவிவகார அமைச்சர்…
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் பிணை மனுவை ஜூன் 15ஆம் திகதி பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு…
மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பாடசாலைகளில் தொழில்நுட்ப ஆய்வு கூடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த வௌ்ளிக்கிழமை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன், தலைமையில் நடைபெற்றது. காலை வாழைச்சேனை…
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 -17 ஆம் திகதி வரை ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் சர்வதேச உணவு மற்றும் குடிபானக் கண்காட்சியொன்று இடம்பெறவுள்ளது. பிரதியாண்டும் இடம்பெறும் இப்பாரிய…
தேர்தல் முறை மாற்றம் குறித்த திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்பார்த்துள்ளதாகவும், அரசாங்கத்தின் நிலைப்பாடும் பாராளுமன்றத்தை கலைப்பதே என …
பெளத மண் இன்று நல்லிணக்கம் பற்றி பேசுகிறது. மீள் நல்லிணக்கம் என்றும் கூறுகின்றார்கள். மீள் நல்லிணக்கம் என்றால், முன்னர் எப்போது இந்த நாட்டில் நல்லிணக்கம் இருந்தது?’ என்று…
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேசுவரம் மீனவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று முதல் காலவரையறையற்ற வேலை…
எஹெலியகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை 2.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன்…
இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான விசேட விற்பனை வரி நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கிற்கு…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரே இந்த பிரேரணையை…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை கண்டுபிடித்துள்ளதாகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, இலங்கை இராணுவத்துக்கு உரித்துடையது என்றும்…