குருநாகல் மேயரின் வீட்டிற்கு தாக்குதல்
குருநாகல் மேயர் அநுராத காமினி பெரமுனவின் கெட்டுவான பிரதேச வீட்டின் மீது இன்று (05) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த சிலர் மேயரின் வீட்டு…
24×7 Around the Globe
குருநாகல் மேயர் அநுராத காமினி பெரமுனவின் கெட்டுவான பிரதேச வீட்டின் மீது இன்று (05) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த சிலர் மேயரின் வீட்டு…
உலக சுற்றாடல் தினமானது விகாரமஹாதேவிப் பூங்காவில் இன்று நடைபெற்றபோது, ஜனாதிபதி மைத்திரி சிறிசேன அவர்கள் உரையாற்றும் போது; இன்று நாடு சுபீட்சமாய் இருக்கின்ற நிலையில் 20 லட்ச…
உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு நாளையும் (05) நாளை மறுதினமும் (06) ஜனாதிபதி தலைமையில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெறவுள்ளது. ‘7 பில்லியன் மக்கள்- ஒரே…
இலங்கை வெளிவிவகார சேவையில் இம்முறை புதிதாக இணைத்துக்கொள்பவர்களை தெரிவு செய்யும் பொறுப்பு அரச சேவை ஆணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா…
காலி , அஹங்கம – மாகந்த பிரதேசத்தில் விழுந்த சிறிய ட்ரோன் ரக விமானம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விமானத்தை தூரத்தில் இருந்து…
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இந்திக கோரலகே இன்று (03) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இன்று காலை 9 மணிக்கு…
பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனையை தானும் முன்வைப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சற்று முன்னர் சபையில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கலைக்கும் படி கோரிக்கை விடுத்து அவைத் தலைவர் லக்ஷ்மன்…
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டடம் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
நேபாளத்தில் கடந்த ஐந்து வாரங்களுக்கு முன் நிகழ்ந்த நிலநடுக்கம் 9 ஆயிரம் மக்களை பலிகொண்ட நிலையில், தொடர்ந்து அங்கு நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த…
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவைக்கும் நோக்கில் பேச்சுக்கள் நடப்பதாக அரசாங்கம் கூறுகிறது. இலங்கை தலைவர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது ஒன்றும் புதிய விடயமல்ல.…
இலங்கையில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட உறுதிபடுத்தியுள்ளார். கடந்த ஜனவரி மாதம்…
எதிர்வரும் பொதுத் தேர்தலினை வெற்றி கரமாய் நடாத்த காய் நகர்த்தும் ஐ.தே.கட்சி தேர்தல் அறிக்கையினை தயாரிக்க 8 பேர் அடங்கலான குழுவொன்றினை நியமித்துள்ளது. அமைச்சர்களான கபீர் ஹாஷிம்,…
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னராக ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என அரசாங்கத் தகவல்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 19வது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்த பின் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கும்…
கடந்த ஏப்ரல் 25ம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு இராணுவ கொப்ரால் மற்றும்…
உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு ஐ.தே.கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.தே.கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்…