உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இரத்தம் சிந்தும் மியன்மார் உயிர்களுக்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமிருந்து மியன்மார் தூதுவருக்கு கடிதம்

மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கை கண்டித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்…

விசேட செய்தி

20க்கு அமைச்சரவை அனுமதி

. 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தங்களுடன் அமைச்சரவையில் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை  நேற்று மாலை…

விசேட செய்தி

நாடாளுமன்ற விசேட அமர்வு ஜுன் மாதம் 3

எதிர்வரும் ஜுன் மாதம் 3ம் திகதி நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.  பிரதி சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள பொது உறுப்பினர்களின் பெயர்களை இறுதி…

விசேட செய்தி

கல கொட அத்தே ஞானசார தேரர் கைது

கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடியவினால் பிறப்பிக்கப்பட்ட பிடியானைக்கினங்க ”பொது பல சேனா” அமைப்பின் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர் குருந்துவத்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட செய்தி

மீண்டும் மரண தண்டனை அமுல்?

நாட்டில் குற்றங்கள் மலிந்து காணப்படுவதனால் மீண்டும் மரண தண்டனையினை செயற்படுத்துமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச…