ஸ்பெயின் : 22,000 ஐ தாண்டிய உயிரிழப்புகள்
(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் – 19) – ஸ்பெய்னில் இதுவரை கொரானா தொற்றினால் 22,157 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு இன்று(24) தெரிவித்துள்ளது.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் – 19) – ஸ்பெய்னில் இதுவரை கொரானா தொற்றினால் 22,157 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு இன்று(24) தெரிவித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373ஆக உயர்வடைந்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்- 19) – சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது வரை 2,725,972 ஐ தாண்டியுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் – 19) – பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தில் இருந்து PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 529 பேரில் எவருக்கும் கொரோனா தொற்று …
(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் -19) – அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்டத்தின் உகன,தமன பிரதேசங்களுக்கு தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக வெலிசர கடற்படை முகாம் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா தொற்று உறுதியானவர்களின்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,236 பேருக்கு…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான அநுராதபுரம் பஸ் டிப்போவை, தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (22)…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர். அதன்படி தற்போது வரை 105 பேர் பூரணமாக குணமடைந்து…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்–19) – கொரோனா தொற்றாளர்களாக இன்று (22) இனங்காணப்பட்ட 11 பேரும் பேருவளை பிரதேசத்தில் உள்ளவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள்…