புத்தளம் – அடப்பனவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி கொலை
வாடகைக்குச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்று சாரதியைக் கொலை செய்து, முச்சக்கர வண்டியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்…