Category: ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு
வெளிக்கட சிறையில் மஹிந்த!
குற்றப்புலனாய்வு பிரிவினரால், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயை பார்வையிட அவரது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளிக்கட சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ... மேலும்
மகிந்த ரெஜிமெண்டின் நண்பன் ஆபத்தில்…!
இலங்கையுடன் நெருக்கிய நட்பு நாடாக செயற்படும் சீஷெல்ஸில் புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீஷெல்ஸில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் கடந்த 39 வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கம் தோல்வி ... மேலும்
பொய்களுக்கு விளக்கம் கூறுகிறார் மஹிந்த
கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை ஏன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே வைத்தீர்களென கேள்வியெழுப்புகின்றனர். 2015 ஆம் ஆண்டு நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதால் ... மேலும்
மைத்திரிக்கு விழுந்த 11 இலட்சம் Likes !!!
உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை ரீதியில் பேஸ்புக் வலைத்தளத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதிக்கம் தீவிரம் பெற்றுள்ளது. இதுவரையான ... மேலும்
புதிய சிக்கலில் மஹிந்தவின் மனைவி! விரைவில் கைது?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மற்றும் இரண்டாவது புதல்வரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிய வருகிறது. செஞ்சிலுவை சங்கத்தால் 'சிரிலிய சவிய' வேலைத்திட்டத்தின் கீழ் ... மேலும்
பிரதி பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி தொலைபேசியில் உரையாடிய கைதி யார்?
பிரதி பொலிஸ்மா அதிபர் நிமல் பெரோவின் பெயரை பயன்படுத்தி நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு பள்ளேகல சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
திலினி பிரசுரித்த புகைப்படங்களை வரவேற்ற ஹிருனிக்கா!!!
மரண தண்டனைக்கைதியான தமது சகோதரன் துமிந்த சில்வாவின் தலை சத்திரசிகிச்சை தொடர்பான புகைப்படங்களை அவரது சகோதரி பிரசுரித்துள்ளமையை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர வரவேற்றுள்ளார். தமது தந்தையை ... மேலும்
ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ரவிக்கு கோல் எடுத்த ராஜித, பதிலளிக்காத ரவி
ரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருந்த அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ண அந்த சந்தர்ப்பத்திலேயே நிதி அமைச்சருக்கும் நிதி ... மேலும்
வெலிக்கடை சிறைக்குள் நடக்கும் மர்மங்கள்!
சமகாலத்தில் இலங்கையில் பெரிதும் பேசப்படும் விடயமாக வெலிக்கடை சிறைச்சாலையின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இரட்டை கொலை குற்றச்சாட்டின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் பிணையில் விடுதலையான சந்தேகநபர் ... மேலும்
நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சென்ற நாய்
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு தற்போது இலங்கையில் பிரபல நபர்கள் பலர் சென்று வருவதை நாம் கண்டுள்ளோம். ஆனால், நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்குள் பிரபலமில்லாத ... மேலும்
நாமலை சேர் என அழைக்காததால் விழுந்த வெட்டு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை மட்டுமே தாம் சேர் என அழைப்பதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் பதுளையில் நடைபெற்ற ... மேலும்
பொதி சோறு விற்ற துமிந்த சில்வா!!!
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோறு பொதிகளை விற்றுள்ளதாக ... மேலும்
வங்கியில் நூதன முறையில் திருட்டு
அரச வங்கி ஒன்றில் வைப்பு செய்யப்பட்டிருந்த 3 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணம் நூதன முறையில் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் உள்ள அரசாங்க ... மேலும்
பிரதமரின் புண்ணியத்தில் தப்பிய விமல்
ஜனாதிபதி செயலகத்தில் நடந்த முறைகேடான வாகன கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டிருந்த விமல் வீரவங்ச அங்கு செல்லும் முன்னர், பிரதமர் ... மேலும்
வர்த்தகரிடம் கைவரிசையை காட்டிய பொலிஸ்
இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபா பணத்தை அபகரித்ததாக பொலிஸ் உத்தியோகத்தாகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி பிரதேசத்தில் இரத்தினக்கல் விற்பனை செய்து பெற்றுக்கொண்ட ஒரு ... மேலும்