நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய சீ.எஸ்.என் நிறுவனத்தின் 157.5 மில்லியன் ரூபாய் சட்டவிரோதமான நிதியை மத்திய வங்கிக்கு மாற்ற கடுவெல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
CSN நிறுவனத்தின் நிதியை மத்திய வங்கிக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு.