ஆ’ஸ் சகலதுறை வீரர் வொட்சன் டெஸ்டில் ஓய்வு
அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் வொட்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்ட…
24×7 Around the Globe
அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் வொட்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்ட…
வைபர்(Viber) என்ற பிரபல்யமான கையடக்கத் தொலைபேசி அப்ளிகேசனைப்(app) பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான தரப்புக்கைளை ஒன்றிணைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய…
சிரியாவின் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு வுக்கு ஆட்சேர்த்த குற்றச்சாட்டில் ஸ்பெயினில் கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர் வீதியில் முகத்தை மறைக்கும் பர்தாவுடன் கையில் விலங்கிட்டு பரபரப்பாக…
புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவி பிரமாணங்கள் நாளைய தினம்(8) இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவை பதவி…
முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை தொடர்பில் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேக…
ஜெயம் ரவி நடிப்பில் அவரின் அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் நயன்தாரா, அரவிந்த்சாமி, தம்பிராமையா, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கும் படம் தனிஒருவன். இப்படத்திற்கான…
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த சரத்சந்திர மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் இதுவரை தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இவர் மக்கள் விடுதலை…
தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து நாடாளுமன்றில்…
எரிபொருள் விலை விரைவில் குறைவடைய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நேற்று(6) கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து…
தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கொன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்…
இன்று மதியம் ஜனாதிபதியினால் தேசிய அரசாங்கத்தின் அமைச்சுக்கள் வழங்கப்பட்ட போது றவூப் ஹக்கிம்,அவர்களுடைய மார்க்க சம்பிரதாயப்படி ஜனாதிபதியை கையெடத்து கும்பிட்டு அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டார் நாய் வாலை…
காங்கிரசின் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மீண்டும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சராக மீண்டும் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்குப் பின்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணத்தின்படி நாட்டுக்கு தேசிய அரசியல் கொள்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்து…
திருமணம் வரை சென்ற காதல் முறிந்து போனதால் மீண்டும் நடிப்பிற்கே திரும்பினார் அந்த நம்பர் நடிகை, அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக தமிழ்த் திரையுலகமே அவரை உற்சாகத்துடன் வரவேற்றது.…
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை இழந்ததையடுத்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அத்தப்பத்து தன் பதவியிலிருந்து விலகியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்…