உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புதிய அமைச்சரவை விவரங்கள் (Update)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்போது பதவியேற்றுக்கொண்டிருக்கின்றது… ரணில் விக்ரமசிங்க (ஐ.தே.மு)…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்சார விலைச்சூத்திரத்தில் புதிய நடைமுறை – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு

உலக சந்தைக்கேற்ப உள்நாட்டு நுகர்வோரும் பயனடையக்கூடிய வகையில்  மின்சார பட்டியல் விலை நிர்ணய சூத்திரம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தின் விலை சூத்திரத்தினை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சன்னி லியோனின் ஆணுறை விளம்பரத்திற்க்கு கடும் எதிர்ப்பு!

கனடாவில் ஆபாச  படங்களில் நடித்த சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய மற்றும் துமிந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்றும் சாட்சியம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகிய இருவருக்கும் இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்புவிடுத்துள்ளது. ரக்னா லங்க…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இஷாந்த் சர்மாவின் ஆக்ரோசத்தை கண்டிக்கிறேன் – தந்தை விஜயகுமார்

இலங்கைக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரருடன் இஷாந்த் சர்மா ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது சரியானது தான்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மலசலகூடத்தில் சிக்கிய பிரதமரின் கடிதங்கள்

மொரட்டுவ பிரதான தபால் நிலையத்திற்கு சொந்தமான மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு கட்சியின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்

இலங்கையில் பங்குதாரர் போல் இருந்து, இலங்கை முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு ஆதரவு வழங்க ஆயத்தம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சிறப்பான ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக ஆதரவு…

உள்நாட்டு செய்திகள்

இந்தியா கே.பியை கோரினால் கையளிக்க இலங்கை அரசு தயார்

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை தொடர்பிலான விசாரணைக்கு குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி என்பவரை கையளிக்குமாறு இந்தியா கோருமிடத்து அவரை கையளிப்பதற்கு இலங்கை அரசு…

உள்நாட்டு செய்திகள்

ஜனநாயகம் தலைகீழாக மாறியமையே சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைமை பதவி வழங்கப்பட்டது – தயான் ஜயதிலக

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததன் ஊடாக ஜனநாயகம் தலைகீழாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராஜதந்திரியும் அரசியல் விமர்சகருமான தயான்…

உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வுகள் இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் இன்று வெள்ளிக்கிழமை(04) பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவி பிரமாண நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி பிரமாணம்…

சூடான செய்திகள்விசேட செய்தி

நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

8ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது நாள் அமர்வு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் அவை நடவடிக்கைகள் 11.15க்கு சுமார் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு செய்திகள்

குரங்கு போல் நடக்காதே” ரணில் ஆவேசம்

புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி 56…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோட்டா

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசாரணைகளுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளார். தீவிர மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரசவளங்கள் மற்றும் சிறப்புரிமை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டிரானுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

ராடா நிறுவனத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ராடா நிறுவன  முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸ், ஒருமாத காலத்துக்கு வெளிநாட்டுக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதமரின் பிரேரணையை சபாநாயகர் ஏற்றார்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டுமென்ற பிரதமரின் பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்