உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதி சபாநாயகர் – திலக்க சுமதிபால குழுக்களின் பிரதித்தலைவராக – செல்வம்

இலங்கையின் 8 வது நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் திலக்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் குழுக்களின் பிரதித்தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ITN தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் விசாரணைப் பிரிவில்

பாரிய நிதிமுறைகேடுகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் இன்று சமுகமளிக்குமாறு ஐடிஎன்(ITN) தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் அநுர சிறிவர்த்தன அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விளம்பரங்கள்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

புதிய பாராளுமன்றம் எப்படி கூடுகின்றது தெரியுமா?

8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு புதிய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும் என்று பாராளுமன்ற செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கரு ஜயசூரிய’வுக்கு புதிய சபாநாயகர் பதவி

8வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்பட்டதுடன், முன்னாள் எதிர்க்கட்சி…

உள்நாட்டு செய்திகள்

ஷியாம் கொலையுடன் தொடர்புடையவர்களின் குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்

பம்பலப்பிட்டி கோடீஸ்வரர் வர்த்தகரான மொஹமட் ஷியாமை கடத்தி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் பிரதிவாதிகள் அறுவருக்கு எதிரான…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையின் 8வது பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகியுள்ளன. இதனையடுத்து அரசாங்கத்தின் முதலாவது கொள்கை பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிற்பகல் 3 மணிக்கு உரையாற்றுவார்.…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தினை மைத்திரியிடம் ஒப்படைக்கும் மஹிந்தர்

மிக விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிவிட்டு அமைதியாக இருப்பதற்கு முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாகாண முதலமைச்சர்கள் செப்-௦1 இற்குப் பின்னர் தெரிவு

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்லும் முதலமைச்சர்களுக்கு பதிலாக புதிய முதலமைச்சர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இந்தத் தெரிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதியின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையின் 08ஆது பாராளுமன்றம் நாளை கூடுகின்றது

இலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை(01) கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்துள்ளார். சபாநாயகர்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கள்ளக் காதலியையும் 5 வயது மகளையும் கொலை செய்து ஆற்றில் போட்டவர் கைது

தனது கள்ளக் காதலி மற்றும் கள்ளக் காதலியின் 5 வயது மகளை கொலை செய்து அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி ஆற்றுக்குள்போட முயற்சித்த ஒருவர் கைது…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அக்காவும் தங்கையும் காட்டும் கவர்ச்சிக்கு அளவே இல்லையா?

  31 வயதான cole kardashian தனது புதிய காதலனான ஜேம்ஸ் ஹார்டுக்கேயின் பிறந்த நாள் நிகழ்வில் மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து வந்திருந்தார். இவர் kim…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சர்வதேச சக்திகளின் பொம்மையாக மாறியுள்ள அரசாங்கம் – ஜீ.எல். பீரிஸ்

தற்போதைய அரசாங்கம் சர்வதேச சக்திகளின் பொம்மையாக மாறிப் போயிருப்பதாக அரசியலமைப்பு தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும், சர்வதேச அளவில்…

உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைமை தரமுடியாது – துமிந்த

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவே சர்வதேசத்தில் இராணுவத்தினரை காட்டிக்கொடுத்தார் – அஜித் பி.பெரேரா

யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று(30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு…