ட்ரிபிள் கேம் ஆடி நல்லாட்சி அரசில் இணையும் சுசில் – விமல்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணணியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்…
24×7 Around the Globe
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணணியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்…
சீனாவில் உள்ள பீஜிங் நகரில் 15வது உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 100 மீற்றர் தூர ஓட்ட பந்தையத்தில் ஜமைக்காவின்…
தமிழ் தேசியக் கூட்டமைப்பான இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தேசியப் பட்டியலில், கே.துறைரெட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 14 ஆசனங்களை சுவீகரித்த கூட்டமைப்புக்கு மேலதிகமாக…
ஐக்கிய இராஜ்ஜியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட்…
திருகோணமலை பஸ்தரிப்பிடத்திற்கு முன்னால் உள்ள அறபா ஹோட்டலுக்கு யாசகம் கேட்டுச்சென்றவரை ஹோட்டல் ஊழியரொருவர் தலையில் தடியால் தாக்கியதில்இரத்தக்காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் காயத்திற்கு…
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பங்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்டர்கள் பலருக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக சுதந்திர கட்சி தகவல் வட்டாரங்கள்…
இந்தியா- இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட்…
உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் சரித்திர முக்கியத்துவம் மிக்க தாஜ்மஹாலின் வாசலில் உள்ள 60 கிலோ எடையுடைய சரவிளக்கு ஒன்று இந்த வார முற்பகுதியில் ஏன் நிலத்தில்…
பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவரை…
பாராளுமன்ற தகவல் கருமபீடம் இன்று முதல் காலை 09.30 தொடக்கம் 03.30 வரை, இடம்பெறவுள்ளது. நாளை மறுதினம் வரை குறித்த கருமபீடம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது…
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் முதலில் மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். வெளிவிகார அமைச்சராக மங்கள சமரவீர, நீதியமைச்சராக விஜேதாச ராஜபக்ஷ, புனர்வாழ்வு அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரே…
எதிர்க்கட்சித் தலைவராக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள பங்காளிக் கட்சிகளை இணைத்துக் கொண்டு,…
தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைவாகவே அமைச்சர்களை நியமிக்குமாறு நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து சிங்கள ஊடகமொன்றில் தகவல் வெளியிடுகையில்; தேசிய…
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று(23) இடம்பெற்றது. இந்தப் போட்டியே இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார்…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 வது ஆண்டு விழா வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் எதிர்வரும் செப்டெம்பர்…