மாணவர்களின் மனோநிலைக்கு ஏற்ற வகையில் கல்வி முறைமையில் மாற்றம்
தற்போது காணப்படும் கல்வி முறைமையை மாணவர்களின் மனோநிலைமைக்கு ஏற்ற வகையில் மறுசீரமைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளது. வயது மட்டத்திற்கு ஏற்ற வகையில் கல்வி முறைமை காணப்படாததன்…
24×7 Around the Globe
தற்போது காணப்படும் கல்வி முறைமையை மாணவர்களின் மனோநிலைமைக்கு ஏற்ற வகையில் மறுசீரமைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளது. வயது மட்டத்திற்கு ஏற்ற வகையில் கல்வி முறைமை காணப்படாததன்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் இம்முடிவை அடுத்து கட்சியின் பதில் செயலாளராக டாக்டர்…
நியூசிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்…
இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமர் பதவியேற்பு விழாவின் போது, மஹிந்த- சரத் பொன்சேகா மற்றும் மஹிந்த- மைத்திரி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இராணுவத் தளபதியாக இருந்த சரத்…
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம மற்றும் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கியுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைகுலுக்க எழுந்து நின்றபோது, பிரதமர் ரணில் அதைக் காணாதவர் போல சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் ரணில் பிரதமராக பதவியேற்கும்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைகுலுக்க எழுந்து நின்றபோது, பிரதமர் ரணில் அதைக் கண்டும் காணாதவர் போல சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் ரணில் பிரதமராக…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து இம்முறையும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் தெரிவித்துகொண்டுள்ளார். நாமல் ராஜபக்ஷ, முன்னாள்…
இலங்கையில் புதிய அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர்,…
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் கரு ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால்…
தேவை ஏற்பட்டால் தேசிய பாதுகாப்புக்கு தலைமைத்துவம் வகிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிலைச் சின்னத்தில் அதிகூடிய வாக்குகளைப்…
கூரிய ஆயுதத்தினால் தாக்கி கணவன், மனைவி ஆகிய இருவர்களும் அம்பலாங்கொடை பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தம்பதியினர் தமது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே நேற்றிரவு…
நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழன்(2௦) வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய,…
லாஸ் வேகாஸில் உள்ள மேடம் துஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ராப் பாடகி நிக்கி மினாஜின் மெழுகுச் சிலையுடன் ரசிகர்கள் தவறான கோணங்களில் புகைப்படம் எடுப்பதால்,…
சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில்…