ஜே.வி.பி லால்காந்த இராஜினாமா
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தேசிய அரசியலில் தொழிற்சங்க துறையில் முக்கிய…
24×7 Around the Globe
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தேசிய அரசியலில் தொழிற்சங்க துறையில் முக்கிய…
தனது கட்சி தேசிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வாலாக செயற்படுவதன் மூலம் பெரிய காட்டிக் கொடுப்பை மேற்கொள்வதற்கு ஒருபோதும் தயாராக இல்லை என…
தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இதுவரையில் மிகவும் சிறப்பாகவும் சுமுகமாகவும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தற்சமயம் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவுக்கு ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்கவென…
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். சமாதானமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற்றமை தொடர்பில்…
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தனக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களுக்கு நியமிக்கப்படவேண்டிய இருவரை தெரிவு செய்துள்ளது. அதன்பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிக்கொண்ட முன்னாள்…
கடான்டுகம கல்வி அபிவிருத்திச் சங்க உறுப்புனர்கள், இம்முறை பாராளுமண்ற தேர்தலில் அநுராத புர மாவட்டத்தில்,அகில இலங்கை மக்கள் காங்ரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி…
தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று புதன்கிழமை(19) முற்பகல் ஜனாதிபதியின்…
இலங்கை அணியின் முன்னணி வீரரான சந்திமாலின் ஓட்ட குவிப்பை தடுக்க புதிய திட்டத்தை பின்பற்றப் போவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்திய அணி…
பாராளுமன்றம் சென்று தனது அரசியல் பயணத்தை தொடரவுள்ளதாக நடந்து முடிந்த 2௦15 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ…
சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்து வேறுபட்டிருக்கும் போது, ஏனைய…
பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஐவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து இம்முறை…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக எஸ்.பீ.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சு.க.வின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு அமையவே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (riz)
நடைபெற்று முடிந்த 2015 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளருமான மஹிந்த…
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூன் புதிய அரசாங்கத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆட்சிக்கு வந்துள்ள ஐக்கிய தேசிய முன்னணி,…