எதிர்பார்ப்பு பூரணமாகவில்லை – அநுர
நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அதிகளவு வாக்குகளை எதிர்பார்த்தது. இருப்பினும், எமது அந்த எதிர்ப்பார்ப்பு பூரணமாகவில்லை. எனினும் நாம் அதற்காக ஒருபோதும் சோர்ந்து…
24×7 Around the Globe
நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அதிகளவு வாக்குகளை எதிர்பார்த்தது. இருப்பினும், எமது அந்த எதிர்ப்பார்ப்பு பூரணமாகவில்லை. எனினும் நாம் அதற்காக ஒருபோதும் சோர்ந்து…
நடைபெற்று முடிந்த 2015க்கான நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம்…
2015 பாராளுமன்றப் பொது தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்(19) காலை இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் என நிதி அமைச்சர்…
இலங்கையின் 15 வது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் பல்வேறு மாவட்டங்களில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். அவர்கள் விபரம்: ஐக்கிய மக்கள்…
அநுராதபுர மாவட்டத்தில் வரலாற்றில் 2 தாசாப்தங்களுக்கு பிரகு இஸ்ஹாக் ஹாஜியார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிங்கள பெருன்பான்மை கொண்ட அநுராதபுர…
திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் பல்வேறு வன்முறைகளுக்கு மத்தியில் தமது கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், அங்கு தாம் மேலதிகமாக…
இலங்கையின் 15வது பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றியீட்டும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று அல்லது…
பியசேன கமகே (காலி), மஹிந்த சமரசிங்க (களுத்துறை), லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (மாத்தறை), நிருபமா ராஜபக்ஷ (ஹம்பாந்தோட்டை), எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் (மட்டக்களப்பு) எம்.ஏ.எச்.அதாவுல்லா (திகாமடுள்ளை) ஜகத் புஷ்பகுமார…
இதுவரையிலும் நாடாளுமன்ற பொது தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகாமையினால், தனது தோல்வியை ஏற்றுக் கொள்ள போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல்…
ஹொரபொத்தான, மொரவெவ பிரதேசத்தில் கடையொன்று திப்பிடித்து எரிந்துள்ளது. இன்று அதிகாலை குறித்த கடையில் தீப்பரவியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். தீயினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை.…
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தோல்வியை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். எனினும் பாராளுமன்ற உறுப்பினராக…
களுத்துறை மாவட்டத்தில் நாகபாம்பு சின்னத்தில் பொது ஜன பெரமுன என்ற கட்சியில் போட்யிடிட்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான அணி களுத்துறை…
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு தற்போது கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…