இறுதி வாக்களிப்பு வீதம்
மிக அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் வாக்களிப்பு வீதம் 4 மணி வரையில் பின்வருமாறு அமைந்திருந்தது. யாழ்ப்பாணம் – 60% வன்னி – மன்னார் –…
24×7 Around the Globe
மிக அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் வாக்களிப்பு வீதம் 4 மணி வரையில் பின்வருமாறு அமைந்திருந்தது. யாழ்ப்பாணம் – 60% வன்னி – மன்னார் –…
இன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலீஸ் பிரிவுக்குற்பட்ட ஹிஜ்ராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் கள்ள வாக்கு போடுவதற்கு முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர்…
சொத்துக்களை சேர்த்து வைத்திருந்தால் எனக்கு எதிராக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்யுமாறு குற்றம் சாட்டியவர்களுக்கு பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் அ.இ.ம.கா வின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலியின் நெருங்கிய ஆதரவாளர் அமீன் என அழைக்கப்படும் 32 வயதுடைய…
பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று நுவரெலியா மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெற்றுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட…
போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் எதிர் கட்சிகள் இறுதி கட்டங்களில் குழப்பங்களையும் பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுவதால் வாக்குகளை சிதைவடைய செய்யும் முயற்சியாகும் இதை பொது மக்கள் ஆகிய…
நிகாப் அணியும் பெண்மணிகளே! நிகாபைத் திறந்து முகம் காட்ட வேண்டும் என்று வாக்களிக்கச் செல்லாமல் இருக்க வேண்டாம். உங்களின் இந்த அலட்சியப்போக்கினால் ஹிஜாப், நிகாப்,பர்தா,ஹபாயா எதுவுமே அணிவது…
நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் வன்முறைகளில் ஈடுபடுபவர்களின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பொலிஸாருக்…
உலகக் கிண்ண வலைபந்தாட்ட இறுதி ஆட்ட வரலாற்றில் அவுஸ்திரேலியாவும் நியூ ஸிலாந்தும் ஆறாவது தடவையாக ஒன்றை ஒன்று எதிர்த்தாடவுள்ளதுடன் உலக சம்பியன் பட்டத்திற்கு அவுஸ்திரேலியா 11ஆவது தடவையாகவும்…
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயற்சித்த இருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 7.8…
நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக…
தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து இதுவரை 1467 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்குப் பதிவாகியுள்ளன. சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்களை காட்சிப்படுத்தல் தொடர்பாகவே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள்…
யாழ்ப்பாணம் – மீசாலை – புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 03.30…
இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் முன் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியின் கல்கமுவ…