மீண்டும் ஒரு மண்சரிவு: மலையக மக்களை இயற்கையும் வஞ்சிக்கிறது
கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் சரிசெய்யப்படாத நிலையில், மீண்டும் ஒரு மண்சரிவு அனர்த்தம் மஸ்கெலியா – லக்ஸபான ஹெமில்டன் தோட்ட மக்களை இடம்பெயர…
24×7 Around the Globe
கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் சரிசெய்யப்படாத நிலையில், மீண்டும் ஒரு மண்சரிவு அனர்த்தம் மஸ்கெலியா – லக்ஸபான ஹெமில்டன் தோட்ட மக்களை இடம்பெயர…
மஸ்கெலியா, மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ராணித் தோட்டத்தைச் சேர்ந்த 17 மற்றும் 19 வயதுடைய இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக…
கல்குடா ஐக்கிய தேசிய முன்னனி ஆதரவாளர் ஓட்டமாவடி 03 சேர்ந்த தச்சு தொழிலாளியான சகோதரர் ஜமால்தீன் அமீன் வயது 35 அவர்கள் இன்று காலை 11.45 மணியளவில்…
தேர்தல் சட்டங்களை மீறிய 797 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதானவர்களில் 12 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. தேர்தல் சட்ட…
பொதுத் தேர்தலின் நிமித்தம் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று (16) காலை 7.30 இற்கு ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. மாவட்ட…
மன்னார் மறைமாவட்டத்தின் புனித தலமான மடுத் திருத்தலத்தின் திருவிழா நாளை (15) சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு மடு திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான விசேட…
வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று இறுதி பிரசார பிரதான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
புத்தளத்து மக்களை அடக்கு முறை அரசியலுக்குள் வைத்து செயற்படும் கலாசாரத்துக்கு முடிவுகட்டி ஜனநாயகமாகவும்,சுதந்திரமாகவும் செயற்படும் பாதைக்குள் பிரவேசிக்க அனைவரும் ஜக்கிய தேசிய கட்சியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும்…
எந்தவகையில் கடிதம் கிடைத்தாலும் கட்சிக்காரர்கள் தங்களது தீர்மானத்தை எடுத்து முடிந்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை கூட்டமைப்பாக…
ஹன்சிகா வரவர லேடி அஜீத் போலாகிவிட்டார். அவர் நடித்த படங்களின் புரமோஷனுக்கு அழைத்தால் முன்பெல்லாம் தவறாமல் வருவார். தற்போது அவருடைய ரேன்ஜ் உயர்ந்துவிட்டதால், இப்போதெல்லாம் எந்தப் படத்தின்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிய ஐந்து பக்க கடிதத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஒரு பக்கத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஜனாதிபதித் தேர்தலில்…
கண்டி பிரதேசத்திலுள்ள அச்சகமொன்றில் திடீர் சோதனை நடத்திய பொலிஸார் அங்கிருந்த ஏழு பேரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். பிரதமருக்கு அவதூறு ஏற்படும் வகையில் அச்சிடப்பட்டிருந்த சுமார் 800…
இன்று 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெறும்அதிர்வு நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத்…
தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்த பின்னர், தேர்தல் விதிகளை மீறி பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் குறிப்பிடுகின்றார். தேர்தல்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல் நேற்று13.08.2015 சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…