உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தல் பிரச்சாரங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு – பிரதித் தேர்தல் ஆணையாளர்

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை வெள்ளிக்கிழமை(14) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. நாளை நள்ளிரவில் இருந்து எந்தவித பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதென்று…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

யோசித காதல் இளவரசி சிக்கலில்…

சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, அவரது நண்பியான யசாரா அபேநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு வீதி விபத்து…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நெற்களஞ்சியமாக மாறும் மஹிந்தரின் மத்தல விமான நிலையம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அவரது சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, இலங்கையின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனநாயக தேர்தலுக்கு இலங்கை மிகப்பொருத்தமான நாடு

ஜனநாயக செயற்பாடுகளை மேற்கொள்ளவும்  சிறப்பானதொரு தேர்தலை முன்னெடுக்கவும் இலங்கை சிறந்த இடமாக அமைந்துள்ளதாக பொதுநலவாயத்தினால் இலங்கையின் தேர்தலை கண்காணிக்க அனுப்பிவைக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள் குழுவை சேர்ந்தவரும் மால்டா…

உள்நாட்டு செய்திகள்

வஸீமின் மரணம் கொலையென்பது உறுதி மஹிந்தவும் புதல்வர்களும் கலங்குகின்றனர்

இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் ஒரு கொலையென இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் புதல்வர்களும் கதிகலங்கியுள்ளனர் என மத்திய மாகாண சபை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மைத்திரி புகைப்பட விளம்பரத்திற்கு கொதித்தெழுந்த ரோஹித்த ராஜபக்ஷ

தேசிய பத்திரிகைகள் பலவற்றில் பிரசுரிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சர்ச்சைக்குரிய விளம்பரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷ கடுமையான…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தந்தையால் கர்ப்பமான மகளின் கருவை கலைக்க முடியாதாம்

கான்பூரில் தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க முடியாது, அவ்வாறு செய்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று வைத்தியர் தெரிவித்துவிட்டார்.…

உள்நாட்டு செய்திகள்

பள்ளிவாயல் முன்பாக வடரக தேரரின் உணர்ச்சிபூர்வ சொற்பொழிவு

எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை எந்தவொரு முஸ்லிம் கடையோ எந்தவொரு பள்ளிவாசலோ தீக்கரியாகக் கூடாது. இன்று கொழும்பு சம்மாங்கோட்டை சிவப்பு பள்ளி முன்பாக வடரக விஜித தேரரின்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மலேசியாவில் இலங்கையர் கொலை

மலேசியாவின் சா அலாம் நகரிலுள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றிற்குள் இலங்கையர் அனுமதியின்றி உட்பிரவேசிக்க முயன்ற போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சிக்கு தேர்தல் வன்முறை சம்பவங்களில் அதிகளவு பாதிப்பு – பெபரல் அமைப்பு

இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

16 வயது யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

அலவ்வ – ஹதரலியத்த பிரதேசத்தில் 16 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தமது மூத்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொள்ளுப்பிட்டி ரயில் நிலைய அருகாமையில் ஆணின் சடலம் மீட்பு (video)

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலம் கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. இந்திய அணியின்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மகனை அடித்துக் கொன்ற தாய்

தாயொருவர் மகனொருவரை கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இது குறித்து தெரியவருவது; இந்திய மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் ராக்கி பால் பாண்டே (…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மீண்டும் பகிரங்க விவாதத்திற்கு சம்பிக்கவிடமிருந்து மஹிந்தவுக்கு அழைப்பு

மீள்கட்டுமான அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (ராடா) ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் கொடுக்கப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதியும்…