உலக செய்திகள்

நைஜீரியாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

நைஜீரியாவில் ஐ.எஸ். பாணியில் ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் தீவிரவாத இயக்கம் போகோஹரம். இவ்வியக்கம் பொது இடங்கள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொன்று…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெற்றிலைக்கு வாக்களிப்பதை விட மிருகத்திற்கு வாக்களியுங்கள் – சந்திரிக்கா

இம்முறை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களிப்பதில் எவ்வித பயனும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கு வாக்களிப்பது ஒரு மிருகத்திற்கு சமம்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

கூகுள் தலைமை அதிகாரியாக தமிழர் சுந்தர்பிச்சை நியமனம்

பிரசித்தி பெற்ற தேடல் இணையதளம் ‘கூகுள்’. இந்த இணையதள நிறுவனத்தின் தாய் நிறுவனமாக ‘ஆல்பபெட்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பபெட்டின் ஒரு அங்கமாக ‘கூகுள்’ இருக்கும்.…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் ரங்காவின் கைக்கூலிகள்!

பக்கசார்பாக நடத்தப்படும் மின்னல் நிகழ்ச்சியை தேர்தல் ஆணையாளர் தடைசெய்ததை அடுத்து சமூகத்தைப் பிளவுபடுத்தும் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாமல் குழப்பிப் போன ஜே.ஶ்ரீரங்காவினால் தற்போது எதிரொலி என்ற பெயரில்…

உள்நாட்டு செய்திகள்

மூன்று முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 ஐக்கிய தேசிய முன்னணியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மஹிந்த அரசின் முக்கியஸ்தர்களாக இருந்து பின்னர் அதே மஹிந்த அரசில் இருந்து வெளியேறி மகிந்தவுக்கு…

உள்நாட்டு செய்திகள்

இடம்பெயர் மக்களுக்கு ஹுனைசினால் தலைதூக்கும் பிரச்சினைகள் – அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு

வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் கற்பிட்டி 90 ஏக்கர் சலாமாபாத் நலன்புரி முகாமில் வசித்துவரும் மக்கள் மன்னார் புதுக்குடியிறுப்பை சேர்ந்தவர்கள். இரு தினங்களுக்கு முன்னர் இந்த கிராமத்துக்கு…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதலில் களமிறங்கியது இலங்கை அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது காலியில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த எதிர்நோக்கியுள்ள சவால்களும் பிரதமரின் வெற்றியும் – சர்வதேச ஊடகங்கள்

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய நிலை தொடர்பில் சர்வதேச இணையதளங்கள் பல கவனம்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பெண்ணின் தகாத உறவால் மகன் பலி

தாயொருவர் மகனொருவரை கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவது; இந்திய மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் ராக்கி பால் பாண்டே (…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமல்,விமல்,சஷி தேர்தலுக்கு முன் விசாரிக்கத் தடையுத்தரவு

ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை, அரசியல்வாதிகளிடம் பொலிஸ் விசாரணைகள் எதுவும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ,…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாஜூடீன் கொலை : மஹிந்தவின் மனைவி ரணிலுடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை…!

படுகொலை செய்யப்பட்டார் என கூறப்படும் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் வெற்றிக்கு பிரபாகரனின் சடலத்தையும் தோண்டலாம் – மஹிந்தானந்த

அரசியல் இலாப உள்நோக்கங்களுக்காக தற்போதைய அரசாங்கம் பிரபாகரனின் உடலையும் தோண்டுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

UNPயின் கோட்டையாக மீண்டும் புல்மோட்டை

கடந்த 2015.08.09 அன்று இம்முறை ஐக்கிய தேசிய கட்சி சார்பாக திருமலை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்தேர்தலில் போட்டி இடும் வெற்றி வேட்பாளரும்,கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கெளரவ…

உள்நாட்டு செய்திகள்

காவல்துறையிரை தாக்கிய சந்தேக நபர்கள் கைது

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் காவல்துறையிரை தாக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூரிய வாள்களினால் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு காவல்துறை  உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்வத்துடன் தொடர்புடைய…