அரசியல்வாதிகள் இன்று முதல் தேர்தல் வரை அரச வைபவங்களில் கலந்துகொள்வதற்கு தடை
அரசியல்வாதிகள் இன்று முதல் தேர்தல் வரை அரச வைபவங்களில் கலந்துகொள்வதற்கு தேர்தல் ஆணையாளர் தடை விதித்துள்ளார். இதன்படி எந்த வேட்பாளரும் மாகாணசபை , உள்ளூராட்சி சபைகளின் புதிய…
24×7 Around the Globe
அரசியல்வாதிகள் இன்று முதல் தேர்தல் வரை அரச வைபவங்களில் கலந்துகொள்வதற்கு தேர்தல் ஆணையாளர் தடை விதித்துள்ளார். இதன்படி எந்த வேட்பாளரும் மாகாணசபை , உள்ளூராட்சி சபைகளின் புதிய…
தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்றதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதான பிச்சை சென்னையைச் சேர்ந்தவர். சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன்…
வேகக் கட்டுப்பாட்டு எல்லைகள்” காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக இன்று (11) முதல் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார…
பொதுத் தேர்தல் காலப்பகுதியில் மனித உரிமைகள் மீறப்படுமாயின் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது
தேர்தல் நடவடிக்கைகளில் வங்குரோத்தடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தோண்டியெடுக்க வேண்டிய சடலத்தை விடுத்து அவர்களுக்கு பொருத்தமற்ற வேறு சடலங்களை தோண்டுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர்…
வன்னி மக்களைப் பொறுத்தவரை என்றுமில்லாத அளவுக்கு இந்தப் பாராளுமன்றத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கடந்த கால உள்நாட்டுப் போரினால் சீரழிந்து சின்னாபின்னமாகியிருக்கும் நம் வாழ்வைச்…
முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் ஜனாபதியில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் செயற்பட்டதாக தெரிவித்துள்ள அகில…
கல்முனையின் பூர்வீகம் முதல் அரசியல் நுழைவு தொட்டு இன்று வரை தொடரும் வியாபார நடவடிக்கை வரை அனைத்திலும் தமிழ் மக்களும் முஸ்லிம்களும் இணைந்து செல்லும் நிலையினையே இரண்டு…
முன்னாள் பிரதமர் டி. எம் ஜயரட்னவின் சலவை கணக்கு ஆறு லட்சத்தையும் தாண்டியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.…
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் சிரிய கிளர்ச்சியாளர்களைக் குறி வைத்து சிரியாவின் அலப்போ மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும்,…
பயங்கரவாதத்துடன் போராடக்கூடிய, சர்வதேசத்திற்கு அஞ்சாத் தலைவரை நியமிக்கவில்லை எனின் எதிர்வரும் சில வருடங்களினுள் தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் தலை தூக்க வாய்ப்புகள் அதிகம் உண்டென பிரபல…
எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதியின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான முன்னணி ஆயத்தமாகவுள்ளதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள்…
நடனக்கலைஞர், நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் ஆகியனவற்றைத் தொடர்ந்து, இப்போது தயாரிப்பாளர் என புது அவதாரம் எடுத்துள்ளார் பிரபு தேவா. முதற்கட்டமாக மூன்று படங்களைத் தயாரிக்க உள்ளார்…
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் கடந்த 2 தினங்களாக நடந்து வந்த வன்செயல்களில் பொதுமக்கள் 51 பேர் பலியாகி உள்ளனர். பல நூறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.…
கேரளாவிலிருந்தும் மும்பையிலிருந்தும் கிளம்பிவந்து, தமிழ்த்திரையுலகில் கோலோச்சிக்கொண்டிருக்கும் நாயகிகளோடு போட்டிபோட வந்திருக்கும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பொண்ணு தான் ப்ரியங்கா. ‘வந்தா மல’ படத்தில் சேரியில் வாழும் பெண்ணாக…