உலக செய்திகள்

இன்று சென்னை செல்கின்றார் மோடி: ஜெயலலிதா நேரில் வரவேற்க வாய்ப்பு

இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று நடைபெறவுள்ள கைத்தறி நெசவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். சென்னை செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா விமான நிலையத்தில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தபால் மூலம் வாக்களிக்க முடியாது போனவர்களுக்கு நாளை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்ற மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் திகதிகளில் வாக்களிக்க முடியாது போன வாக்காளர்கள் நாளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்!!!

அழகு, இன்றைய தினத்தில் உலகெங்கிலும் படித்த, நாகரீக மனிதர்களில் 90% மக்கள் உறவை முடிவு செய்வது இந்த அழகு தான். வெங்காயம், தக்காளி, காய்கறிகளை போல, மனிதர்களையும்…

உள்நாட்டு செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு தேர்தல் குறித்து தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச அதிகாரிகளின் பொறுப்புகள் குறித்து தெளிவூட்டும் நடவடிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. அதற்கமைய வடமேல் மாகாணத்திலுள்ள அரச அதிகாரிகளை தெளிவூட்டும்…

Uncategorized

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி வெற்றி பெறுவது உறுதியாகும்

தமிழர்களும்,சிங்களவர்களும்,முஸ்லிம்களும் ஒன்றாக வாழக் கூடிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி வெற்றி பெறுவது உறுதியாகும் என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் : புலனாய்வு பிரிவின் புதிய அறிக்கை

புலனாய்வு பிரிவினரின் புதிய அறிக்கையின் படி, ஐக்கிய தேசியக் கட்சி 118 ஆசனங்களைப் பெற்று வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி…

உலக செய்திகள்

மியன்மார் வெள்ளத்தில் மூழ்கும் அப்பாவி உயிர்கள்

மியான்மாரில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் கடுமையாக பாதித்துள்ள …

விளையாட்டு

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இர்பான் பதான்

ரியாலிட்டி நடன போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் மேடையில் அனல் பறக்க நடனம் ஆடி பார்வையாளர்களை பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். இந்திய தொலைக்காட்சியான ‘கலர்ஸ்’…

உள்நாட்டு செய்திகள்

ஜனவரி 8ம் திகதியின் வெற்றி தொடரும் வீணாகாது – ஜனாதிபதி

வியாபாரத் துறையில் உள்ளவர்கள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை சுதந்திரமாக செய்வதற்கெனவுள்ள உரிமையை இயன்றளவு உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் உயர்நிலை வியாபாரிகள் தொடக்கம் வீதியில்…

உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சியில் குடிநீருக்கு வரி – மஹிந்த

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் குடி நீரிற்கும் வரி அறவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்னும், அது…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வஸீம் தாஜுடீனின் சடலத்தினை 10ம் திகதி தோண்ட நீதிமன்ற உத்தரவு

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா என இன்று வியாழக்கிழமை(6) இறுதி தீர்ப்பை அறிவிப்பதாக புதுக்கடை 3ம் இலக்க…

உள்நாட்டு செய்திகள்

புளுமென்டல் – துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு வீடு

கொட்டாஞ்சேனை, புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு 6 மில்லியன் ரூபாய்…

உள்நாட்டு செய்திகள்

வில்பத்து குறித்து அமைச்சர் ரிஷாதிடமிருந்து ஊடகங்களுக்கு தக்க பதில்; தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது – ரிஷாத் (வீடியோ)

வில்பத்து தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும், வணிக மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரினால் நேற்று(5) கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்…

உள்நாட்டு செய்திகள்

தேசிய அரசாங்கத்திற்கு மைத்திரி தரப்பு ஆதரவு?

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் உறுதியாக தேசிய அரசாங்கம் உருவாக்குவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளன. இன்னும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினால், தேசிய அரசாங்கத்திற்காக…

உலக செய்திகள்

ஒரே நாளில் 88 தாலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் – ஆப்கான்

தாலிபான் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை ஒழித்துக்கட்ட ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து உள்ளூர் பொலிஸாரும் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) காலையில் இருந்து இன்று…