யாழ் நோக்கிப் பயணித்த பஸ் நிட்டம்புவையில் மற்றுமொரு பஸ்ஸுடன் மோதியதில் 21 பேர் காயம்
நிட்டம்புவ ரதாவடுன்ன பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 7.15 அளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 17 பேர்…
24×7 Around the Globe
நிட்டம்புவ ரதாவடுன்ன பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 7.15 அளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 17 பேர்…
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சைத் ஷகீல் ஹுசைன் ஆகியோர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்ற T-20 இறுதிப் போட்டியினை…
சிரியாவில் ராணுவ விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகினர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிரியாவில் இன்று காலை நேரிட்ட குறித்த விமான…
மாளிகாவத்தை இன்ரம் சந்திக்கருகில் சந்தேகத்திற்கு இடமான டிபென்டர் வாகனத்துடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிற்குள் வரும் வாகனங்கள் இன்று அதிகாலை மாளிகாவத்தை பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.…
நேபாளத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த 20 நாட்களில் 90 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில்…
SANATH NISHANTHA
SARATH FONSEKA
A.H.M.Nawshad
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று மாலை ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்தன சார்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தன்னை…
பாலிவுட் பிரபல நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கானுக்கு மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தொடரின்…
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தாக்கும் முயற்சியாக அவர் காரை குறிவைத்து வந்த கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நவாஸ் ஷெரீப் முர்ரேயில் உள்ள சுற்றுலா…
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று ஞாயிறு (2) திருகோணமலை புல்மோட்டை இலுப்பையடிச்சந்தியில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த…
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 12ம் திகதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது. இதற்காக இந்திய…
Seyed Ali Zahir Moulana Facebook Page