உள்நாட்டு செய்திகள்

ஜே.வி.பி.யின் புத்தளம் மாவட்ட குழுத் தலைவர் கைது

ஜே.வி.பி.யின் புத்தளம் மாவட்ட குழுத் தலைவர் சமந்த கோரலாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகர் நியமிப்பு

இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக எசல விரகோனும் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக டாக்டர் சமன் வீரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. (riz)  

உள்நாட்டு செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு செயற்பாடுகள் தடைபட்டுள்ளது – பிரதமர்

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் நிகழ்கால போக்கு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். கடந்த ஆட்சியின் போது குறித்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்று நள்ளிரவு தொடக்கம் ரயில் வேலைநிறுத்தம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இக்குறித்த வேலை நிறுத்தமானது, இன்று (3௦)…

உள்நாட்டு செய்திகள்

மக்கள் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அடைவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது – ரிஷாத்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டமானது நேற்று(29) புத்தள நகரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் உரையின்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

போதைப் பொருள் வர்த்தகத்தின் முக்கிய புள்ளியாக மற்றுமொருவர்

இலங்கையில் இயங்கிவருவதாகக் கூறப்படும் மிகப் பெரிய போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான சந்தேக நபரும் , மலேசியாவை வசிப்பிடமாகக் கொண்டவருமான மொஹமட் முபாரக் மொஹமட் முஜஹிடீன் என்பவரை கைது…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அடையாளம் காண உதவி கோரப்படுகின்றது

புறக்கோட்டை – தனியார் பேருந்து தரிப்பிடத்தின் அநுராதபுர பேருந்துகள் நிறுத்தும் இடத்தில், பயண பொதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மனித சடலம் தொடர்பாக நீதவான் விசாரணைகள் நிறைவு…

உள்நாட்டு செய்திகள்

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க அவரது பதவியினை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், தனிப்பட்ட மற்றும் தற்போது காணப்படும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கண்டி – யட்டிநுவர பிரதேச சபை முன்னாள் தலைவர் துஷிதகுமார கைது

கண்டி – யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம்…

உலக செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதத்தின் அடுத்த காய்நகர்த்தல் இந்தியாவுக்கு – அமெரிக்கா எச்சரிக்கை

பாக்., மற்றும் ஆப்கான் தாலிலிபான்களுடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் தாலிபான் ஒருவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தின்…

உள்நாட்டு செய்திகள்

ரகர் வீரர் தாஜுடீனின் கொலையுடன் பல முக்கியர்கலுக்கு தொடர்பு – புலனாய்வு பிரிவு

பிரபல இலங்கை ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் பல முக்கிய உறுப்பினர்களுக்கும் தொடர்பு உள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்திய முன்னாள் ஜனாதிபதியின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பஸ்ஸில் சென்ற  சகோதரன் 

கலாமின் அண்ணன் தனது தம்பியின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பஸ்ஸில் சென்றுள்ளார். அப்துல் கலாமின் முகச் சாயலைக் கொண்ட அவர் பஸ்ஸில் செல்வதை கண்ட அரசியல் பிரமுகர்…

உலக செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க துருக்கி விமானத்தளம் அமெரிக்காவிற்கு அனுமதி

ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது கூட்டு படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அமெரிக்க விமானங்கள் ஈராக் விமான தளங்களையும் மற்றும்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான டி2௦ ஐ இலங்கை கைப்பற்றும் – மலிங்க

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றும் என இலங்கை அணித்தலைவர் மலிங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம்…

உள்நாட்டு செய்திகள்

ராதா நிறுவனத்தின் நிதிமுறைகேடு தொடர்பில் மஹிந்தவிடம் விசாரணை?

புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனமான ராதாவின் நிதிமுறைக்கேடு தொடர்பில் குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய…