இந்தோனேஷியாவில் 7.0 ரிக்சட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இன்று காலை இந்தோனேஷியா ஐரியன் ஜெயா மாகாணத்தை 7.0 ரிக்சட் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐரியன் ஜெயா மாகாணத்தின் மேற்கு…
24×7 Around the Globe
இன்று காலை இந்தோனேஷியா ஐரியன் ஜெயா மாகாணத்தை 7.0 ரிக்சட் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐரியன் ஜெயா மாகாணத்தின் மேற்கு…
காலில் விழுந்து வணங்கும் அரசியல் கலாசாரத்தை இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடையே அதிகமாகக் காணமுடியும். அப்பழக்கத்தை இலங்கையிலும் தற்போது அதிகமாக காணக்கிடைக்கின்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ‘அம்மா’ என…
அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன ரனதுங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தண, எஸ்.பி. நாவின்ன மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின்…
றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடினின் மரணம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வசிம்…
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் பல சிவில் அமைப்புக்களுக்கு இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று (28) இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.…
நிச்சயிக்கப்பட்ட ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மாபெரும் மக்கள் பேரணி சனிக்கிழமை (26) அன்று இடம்பெற்றபோது.. அம்பாறை மாவட்டத்தில் 2…
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக…
கடந்த இரண்டு மாதங்களாக தென்கொரியாவை ஆட்டிப்படைத்து வந்த மெர்ஸ் எனும் வைரஸ் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றுவிட்டோம் என தென்கொரியா பிரதமர் அறிவித்துள்ளார். மெர்ஸ் என்ற…
களுத்துறை நகரில் பாடசாலை வேனொன்றில் சிக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். ‘சமோத் ஹசிந்த’ எனப்படும் 13 வயதான பாடசாலை மாணவனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இதன்போது விபத்தில் சிக்கியுள்ளது தனது…
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள விமானப்படைத் தளத்தில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்குண்டு, கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை…
அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற அ.இ.ம.கா வின் கூட்டத்தின் போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சாராமாரியாக மேற்கொள்ளப்பட்ட கல்லெறித் தாக்குதல் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும்…
சுமார் 41,000 போலி ஐ போன்களை தயாரித்த தொழிற்சாலையொன்று சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையை நடத்திச்சென்ற 9 பேர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் வட்டாரங்கள்…
தங்கல்லை பள்ளிக்குடா பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியை சேர்ந்தவர் என அடையாளங்காணப்படும் இந்திக பிரசன்ன அல்லது உக்குவா என்று அழைக்கப்படும் நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு…
அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிகழ்ச்சி நிரல் திட்டத்தின்கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயற்படுகிறார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள்…
“எதிர்காலத்திற்கு உத்தரவாதம்” எனும் தொனிப்பொருளில் இன்று வெளியிடப்படவிருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை கையளிக்கப்பட்டுள்ளது.…