ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முன்னாள் ஜனாதியுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்கள்

கால்டன் இல்லத்துக்கு விஜயம் மேற்கொண்டபோது, சில செல்ஃபிகளை எடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதியை இந்த இளைஞர்கள் சம்மதம் தெரிவிக்க வைத்தனர்.

உள்நாட்டு செய்திகள்

யாழ் முஸ்லிங்களுக்கு மீள் ஏமாற்றம்

வட இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்னும் இழுபறியான நிலையில் இருப்பதனால், அதனை முழுமைப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்துவதற்கு புதிய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16பேருக்கு காயம்

கொழும்பு 07, டொரிங்டன் சதுக்கத்தின் அருகில் இன்று காலை பஸ் மற்றும் ஜீப் வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது பஸ் வண்டியில் பயணித்த…

உள்நாட்டு செய்திகள்

இன்றைய அரசியல்வாதிகள் நம் சிறுபான்மை குறித்து கவலைப்படுகின்றதா?

இன்று முஸ்லிம் சமூகத்திற்கு வந்துள்ள ஆபத்தைப்பற்றிக் கவலைப்படவில்லை. தேர்தலுக்குப் பின்னான பாராளுமன்றத்திலே 2௦ம் திருத்தத்தை முன்வைக்கும் போது பெரும்பான்மை தொகுதிவாரியாக வருகின்ற முறைக்கு ஆசைப்படுகின்ற போது எம்…

Uncategorized

அப்பிள் நிறுவனம் வெளியிடும் 11 ஸ்மார்ட்போன், ஐபேட் மாடல்கள்

நடப்பு ஆண்டில் 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அப்பிள் நிறுவனம் எதிர்வரும் தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் 11 புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட் மாடல்களை வெளியிட…

உள்நாட்டு செய்திகள்

சுசில் மற்றும் அனுர பிரியதர்சன ஆகியோர் பதவி நீக்கப்பட வேண்டும் – அர்ஜூன

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் பதவி நீக்கப்பட…

உள்நாட்டு செய்திகள்

சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடமிருந்து நாளை விஷேட உரை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தற்போதைய அரசியல் சூழ்நிலைமை குறித்து அவர் உரையாற்ற உள்ளதாகத் தகவல் வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது. இங்கு மேலும்,…

உள்நாட்டு செய்திகள்

அற்ப,சொற்ப பணத்துக்காக அரசியல்வாதிகளுக்கு துணை போகவேண்டாம் – ரிஷாத்

உங்களுக்கு எம்மால் வழங்கப்பட்டு வரும் உதவிகளைக் கூட தடுக்கின்ற பணிகளில் இந்த வன்னி மாவட்ட அரிசயல்வாதிகள் ஈடுபடுகின்றனர் இவர்களும்,மக்களுக்கு  பணியாற்றுவதில்லை பணிசெய்கின்றவர்களையும் விடுவதில்லை என வன்னி மாவட்ட…

உள்நாட்டு செய்திகள்

ஐ.எஸ். உடன் தொடர்பிலிருந்த இலங்கையரின் உறவுகளை கைது செய்ய பணிப்புரை – பிரதமர்

கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராயா சயிலானி என்ற 37 வயதான நபரே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடிய சந்தர்ப்பத்திலேயே அமெரிக்க…

உள்நாட்டு செய்திகள்

2000 மில்லியன் நட்டஈடு கோரிக்கையை வாபஸ் பெற்றார் சுஜீவ

தனக்கு ஏற்பட்ட அவமானம் தொடர்பில் 2000 மில்லியன் நட்டஈடு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமிலுக்கு எதிராக தாக்கல் செய்த அவமான வழக்கை…

உள்நாட்டு செய்திகள்

கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு அருகதையற்ற ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ்

மாவட்ட மட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமீர் அலியினது அரசியலானது சூனியமாக்கப்பட்ட நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக அண்மையில் ஏறாவூரில் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

நாசாவிடமிருந்து 2ஆம் உலகம் கண்டுபிடிப்பு

நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை, கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இதுவே, பூமியை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தேர்தல் சுவரொட்டிகளுடன் போலியான இராணுவ இலக்கத்தை கொண்ட கெப்ரக வாகனங்கள் கைது

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவரின் பெயர் மற்றும் இலக்கத்துடன் ஒரு தொகை தேர்தல் சுவரொட்டிகளை போலியான இராணுவ இலக்கத்தை கொண்ட கெப்ரக…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நிதியுதவி வழங்கவில்லை – சீன நிறுவனம் மறுப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நிதியுதவி செய்யவில்லை என்று சீனாவின் ஹாபர் என்ஜினியரிங் கொம்பனி லிமிடெட் தெரிவித்துள்ளது. தமது நிறுவனம் அரசியல்வாதிகளுக்கு நிதி உதவி அளித்ததாக…