ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அரசாங்க நிதியில் தேர்தல் பிரசாரம் நடத்திய மஹிந்த

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்தவுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டங்களில், பெருமளவான அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இது தொடர்பான விசாரணைகள்…

உள்நாட்டு செய்திகள்

நம் நாட்டு முஸ்லிம்கள் அரசியல் தன்னிறைவை இன்னும் அடையவில்லை – ரிஷாத்

முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைகள் இருந்த போதும் எமது நாட்டு முஸ்லிம்கள் அரசியல் தன்னிறைவை அடையவில்லை என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வர்த்தக,வாணிப துறை…

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் மக்களின் எதிர்கால சுபீட்சத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து ஈத் வாழ்த்து

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள் என்று நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும்…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் உடம்பில் ஓடுவது பச்சை இரத்தம் – கம்மன்பில

அடுத்த மாதம் 18ம் திகதி மஹிந்தவே நாட்டின் பிரதமராவார். வேறு பக்கம் பார்த்துக்கொண்டு மஹிந்தவுக்கு நியமனக் கடிதத்தை மைத்திரிபால வழங்க வேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் கடந்த கால அரசுக்கு ரோஸியிடமிருந்து தக்க பதிலடி

ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் ஆதரவு தெரிவித்து மார்ச் 12 பிரகடனத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதனை மறந்து மோசடிக்காரர்களுக்கு வேட்பு மனு வழங்கியுள்ளமை எவ்விதத்தில் நியாயமாகும்…

உள்நாட்டு செய்திகள்

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ரிஷாதிடமிருந்து உன்னத ஈத் வாழ்த்துக்கள்

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் இன்று மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் நிம்மதியாகவும் கௌரவமாகவும் வாழ்வது போல் – மலரும் புது ஆட்சியிலும் அதே கௌரவத்துடனும் நிம்மதியுடனும்,மத சுதந்திரத்துடனும் வாழ  இன்றைய தினத்தில்; பிரார்த்திப்போம்.என…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அம்பலமானது ரங்காவின் “மின்னல்” அரசியல் கள்ள நாடகம்

மகாராஜா கூட்டு நிறுவன சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் ஶ்ரீரங்காவினால் நடாத்தப்படும் ‘‘மின்னல்’’ நிகழ்ச்சியின் போது; ரங்காவினது அப்பட்டமான அரசியல் கள்ள நாடகம் தற்போது கையும் களவுமாக பிடிபட்டு…

உள்நாட்டு செய்திகள்

இனவாதத்தை தூண்டும் அரசியலை மக்கள் இனங்காண வேண்டும் – ரிஷாத்

இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை மக்கள் கொண்டு வருவதற்கு பிரதான காரணியாக இனவாதிகளின் ஆட்சி இருந்தது, அப்போதைய அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு எமது மக்களின் பாதுகாப்பு தொடர்பில்…

உலக செய்திகள்

ஈரானின் சில்மிஷத்தை எதிர்கொண்டு முறியடிப்போம் – சவுதி மந்திரி

அணு கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிடுவதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான சர்வதேச பொருளாதார தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் வேளையில் அந்த பணக்கொழுப்பில் சவுதிக்கு எதிராக ஈரான் சில்மிஷ…

உள்நாட்டு செய்திகள்வணிகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி டபிள்யு ரி ஐ (WTI) வர்க்க மசகு எண்ணெய் பெரல் ஒன்று 50.95 அமெரிக்க டொலருக்கு விற்பனையாவதாக…

உள்நாட்டு செய்திகள்

உரைப்பையில் சிசுவினை புதைத்த இளம்தாய் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில், பிறந்து ஒரே நாளேயான சிசுவின் சடலம் உரைப்பையில் இட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; கோரகல்லிமடு…

உள்நாட்டு செய்திகள்

ரணிலுக்கு 15, மஹிந்தவுக்கு 16

எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண் இதுவரையில் வெளியாகியுள்ளது. அதற்கிடையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்துள்ள விருப்பு எண் 15ஆகும்.…

உள்நாட்டு செய்திகள்

கோப் அறிக்கையின்படி மஹிந்த நிதி மோசடிக் குற்றவாளி

மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட இலங்கை வங்கியின் பணம் கடனாக வழங்கப்பட்டமை சம்பந்தமான விடயத்தில் குற்றவாளி என…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் உரையை ஒலி, ஒளி பரப்ப வேண்டாம் – தேர்தல்கள் ஆணையாளர்

கடந்த 14ஆம் திகதியன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை மீண்டும் ஒலி, ஒளிபரப்ப வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர்,  இலங்கையின் இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரியுள்ளார். இந்த உரை,…