டாக்டரை கரம்பிடிக்கும் நடிகையின் திருமண நிச்சயதார்த்தம்
தமிழில் ‘யாரடி நீ மோகினி’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘ஜெயம் கொண்டான்’, ‘ஈரம்’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வேலாயுதம்’, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா மோகன். தெலுங்கு, மலையாள…
24×7 Around the Globe
தமிழில் ‘யாரடி நீ மோகினி’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘ஜெயம் கொண்டான்’, ‘ஈரம்’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வேலாயுதம்’, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா மோகன். தெலுங்கு, மலையாள…
எமன் நாட்டில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அவசர…
கொஞ்சம் அதிமாகவே குடித்து விட்டாள்..எப்படியும் அவள் வீட்டிற்கு செல்லும் போது அவளுடைய அப்பா அம்மா கண்டு பிடித்திருப்பார்கள். அவளை அடித்திருப்பார்கள் .அண்ணன் மார்கள் கண்டித்து இருப்பார்கள். அவளும்…
தொடர்ந்து எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வரும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் நோட்டீஸ் பீரியடில் இருப்பதாக ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார். 19 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் 14…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (15) இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். (riz)
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வேட்பு இலக்கம் நாளை (16)ம் திகதி நண்பகல் 12.00 முன் வழங்கப்படும் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. (riz)
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 22 தேர்தல் மாவட்டங்களில் 14 மாவட்டங்களை வெற்றிகொண்டு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த…
மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும், பிரதமர் பதவியை வழங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நேற்று ஜனாதிபதி…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரப்பட்டு விட்டதாக அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். எங்களது முன்னாள் ஜனாதிபதி அவசரப்பட்டு விட்டார். ஜோதிடர்கள் தொடர்பில் கூடுதல் நம்பிக்கை வைத்து…
லிட்ரோ காஸ் நிறுவனத்தில் சமையல் எரிவாயு, இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையிடமிருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோளையடுத்தே, இந்த…
தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து கடைசி நேரத்தில் ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அதிர்ப்தியும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், தேசியப்பட்டியலின்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் எதிர்காலமற்றவர் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே மக்கள்…
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, இந்திய உளவுப் பிரிவான றோ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று…
ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்பதற்கான தாக்குதல் நடவடிக்கையை ஈராக் ராணுவம் நேற்று (13) தொடங்கியது. இதுகுறித்து கூட்டு…
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரான் 10 ஆண்டுகளுக்கு…