ஜாதிக ஹெல உறுமய பௌத்த மதத்தை சீரழித்து விட்டனர் – துறவிகளின் குரல்
இந்நாட்டில் ஜாதிக ஹெல உறுமய போன்று பௌத்த மதத்தை சீரழித்தவர்கள் எவரும் கிடையாது என்று ´துறவிகளின் குரல்´ (පැවදි හඬ) அமைப்பின் ஆலேசகர் வணக்கத்திற்குரிய பொங்கமுவே நாளக…
24×7 Around the Globe
இந்நாட்டில் ஜாதிக ஹெல உறுமய போன்று பௌத்த மதத்தை சீரழித்தவர்கள் எவரும் கிடையாது என்று ´துறவிகளின் குரல்´ (පැවදි හඬ) அமைப்பின் ஆலேசகர் வணக்கத்திற்குரிய பொங்கமுவே நாளக…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மாலை 5 மணிக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (riz)
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தற்போது கொழும்பு, இரகசிய பொலிஸ் தலைமை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும், 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பின் கத்தோலிக்க ஆலயமொன்றின்…
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது இரண்டு ஆண்டுகள் இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த…
ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாய்ப்பளிக்க மறுத்துள்ளது கடந்த ஜூலை 1ஆம் திகதி…
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இனி சாதிக்க எதுவும் இல்லை என்று சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். பிரிட்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலம் முடிவடைந்து விட்டதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்டத் தலைவர் நான்.…
ஆப்கானிஸ்தானில் இராணுவ முகாம் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் கோஸ்த் மாகாணத்தில் அமைந்துள்ள சாப்மான் முகாமுக்கு அருகே…
2013–ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட்பிக்சிங்’ எனும் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த்,…
தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது.…
அரசாங்க சொத்துக்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவில்லை என்பதனை எடுத்துக்காட்டும் வகையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சிற்கு உத்தியோக பூர்வ வாகனங்களை ஒப்படைத்துள்ளார். உத்தியோகபூர்வ வாகனங்களின்…
பம்பலப்பிட்டி புகையிரத பாதையில் நேற்று இரவு இடம்பெற்ற தற்கொலை சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 38 வயதான ஆண், 33 வயதான பெண் மற்றும் ஒரு வயது…
வைத்தியகலாநிதி சிவா சின்னத்தம்பி அவர்களால் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, கொழும்பு 07ல் அமைந்துள்ள வீட்டினை கையகப்படுத்தியதாக முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கவிற்கு எதிராக சுமத்தப்பட்ட…
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்கிய மஹேல ஜெயர்த்தனவை இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடாத்தி வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில்…