ஐபிஎல் சூதாட்டம் – சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கான தண்டனை இன்று அறிவிப்பு
2013–ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட்பிக்சிங்’ எனும் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த்,…