விமான நிலைய சத்தத்தால் ராணி எலிசபெத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நஷ்டஈடு
விமான நிலைய சத்தத்தால் கடும் அவதிப்படும் ராணி எலிசபெத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மாளிகை ஒன்று விண்ட்கேள் என்ற…
24×7 Around the Globe
விமான நிலைய சத்தத்தால் கடும் அவதிப்படும் ராணி எலிசபெத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மாளிகை ஒன்று விண்ட்கேள் என்ற…
வன்னி மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சிக் குழுத் தலைமை வேட்பு மனுவினை ஐ.தே.கட்சி சார்பில் வன்னியில் போட்டியிடும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம்…
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை, இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் மாவட்ட செயலகங்களில் ஒப்படைத்துள்ளன. அந்த அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விவரங்கள் கீழ்…
ஈராக் நாட்டின் தலைநகரான பக்தாத்தில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு 34 பேர் பலியாகினர். கதிமியா பகுதியில் அடான் சதுக்கத்தின் அருகேயுள்ள சோதனைச் சாவடியை…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்து கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஐக்கியத்தை காக்க வேண்டிய தேவை காரணமாக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி வரும் நபர்களுக்கும் விருப்பமின்றியேனும்,…
கொலை குற்றச்சாட்டு சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு…
தொடுதிரைத் தொழிநுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் தற்கால உலகை ஆக்கிரமித்து வருகின்ற அதேவேளை, அதிகளவானவர்களின் கைகளில் தவழ்கின்றன. இக்கைப்பேசிகளில் காணப்படும் முக்கியமான பிரச்சனையாக தொடுதிரையினை பாதுகாத்தல் காணப்படுகின்றது.…
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப் போட்டியில் ஒலிவியா ஜோர்டான் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் பிறந்த ஒலிவியா(26), இதற்கு முன்னர்…
மஹிந்த ராஜபக்ஷ இன்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குருணாகல் மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக்…
கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு வேட்புமனு வழங்கவில்லை என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில்…
நம் அனைவராலும் அதிக அளவில் விரும்பி பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான FACEBOOK ல் நாம் அனைவரும் தமது சொந்த பெயரினை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. நமக்கு பிடித்தமான புனைப்…
இலங்கையில் பத்திரிகை சபையை மீண்டும் உருவாக்க அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. 1973ஆம் ஆண்டு பத்திரிகை சபை…
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனான சத்துர சேனாரத்னவுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் கம்பஹா மாவட்டத்தில் வேட்பு மனு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று…
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுக்கு நேற்றிரவு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டணியின் கம்பஹா மாவட்ட வேட்பு மனு…
பொத்துவில், குண்டுமடு பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.