நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்து
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் தெரியவந்துள்ளது. நாளை காலை 10 மணியளவில் அலரி மாளிகையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக…