ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான ரியான் ஹாரிஸ் ஓய்வு
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரியான் ஹாரிஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும்…
24×7 Around the Globe
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரியான் ஹாரிஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும்…
இலங்கையில் பத்திரிகை கவுன்சில் சட்டத்தின் (Press Council Law No. 5 of 1973) ஏற்பாடுகள் ஊடாக, இலங்கை பத்திரிகை கவுன்சிலை மீண்டும் இயங்கச் செய்வதன் மூலம்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்தால் அது வெட்கம் கெட்ட செயலாகும் என பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மஹிந்த மைத்திரி இணைந்து…
முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குவதற்கு தீர்மானித்ததற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சி 3ல் 2 அதிகாரம் பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்காகவே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
எதிர்வரும் ஓகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதனையொட்டி இன்று முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு…
தேர்தல் காலத்தில் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்த அதே பிழைகளை, நல்லாட்சி மைத்திரிபால அரசாங்கமும் செய்கின்றது என பெபரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக வேட்பு மனு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லாக் காசாக மாறியுள்ளார் என ஜே.வி.பி.யின்…
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ரத்துச் செய்யப்பட்டிருந்த அமெரிக்காவின் வர்த்தக சலுகையான ஜி.எஸ்.பி மீண்டும் வழங்கப்படவுள்ளது. இதற்கான உறுதியை அமெரிக்கா அளித்துள்ளது. இதன்படி இந்த சலுகை இம்மாதம் 29ஆம்…
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பொதுத்தேர்தல் வேட்புமனுக்கள் வழங்கப்படவேண்டு;ம் என்று கோரியுள்ளனர் கடந்த வெள்ளிக்கிழமையன்று வடக்கு கிழக்கில் இருந்து சென்ற முன்னாள்…
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு பிரதான அரசியல் கட்சியுடனும் இணைந்த போட்டியிடாது…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒதுங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சி தரப்பினரிடையே…
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட…
பெல்ஜியத்தில் நடைபெறும் உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டிகளில் அயர்லாந்து அணியிடம் 0-1 என்று தோற்ற பாகிஸ்தான் அடுத்த ஆண்டு ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி…
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் உலகின் 500-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அப்படி ஆங்கிலத்தில் 1526-ம் ஆண்டு முதல் முதலாக அச்சிட்டு வெளியானதுதான், வில்லியம் டின்டேல்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனு வழங்கல் தீர்மானத்தின் கீழ் வேறு திட்டங்களை ஜனாதிபதி மைத்திரிபால கொண்டிருக்கலாம் என்று ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ…