தன்னையும் பலி வாங்க துடிக்கிறது அரசு – பிரசன்ன
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுப்பதற்காக தன்னை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
24×7 Around the Globe
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுப்பதற்காக தன்னை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
கஹவத்தை, கொடகனந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பில் மூன்று வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொக்குகமகே ஹேவாகே தர்ஷன என்றழைக்கப்படும் ராஜூ மற்றும் அவருடைய மனைவியான ரஷிகா சாந்தனி…
சுமார் 500 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரொருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஹெரோய்ன் போதைபொருளின் பெறுமதி சுமார் 80…
வெலிகம பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் குண்டர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதாகைகள் ஒட்டிக்கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இருவர் காயடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று…
அரசியலில் நாட்டை குறித்து சிந்திக்கும் நபர்களையும் கட்சி குறித்து சிந்திக்கும் நபர்களையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற…
நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். லேக்சாட் அருகேயுள்ள குன்குவா உள்ளிட்ட 3 கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை சுமார் 50…
வடமேற்கு சீனாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் சின்ஷியாங் மாகாணத்தில் இருந்து சுமார் 160 கி.மீ. தொலைவில்…
இம்முறை பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில்…
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச வாகனங்களை பயன்படுத்தினால் அதற்கான கட்டணங்களை அறவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பணித்துள்ளார். தேர்தல் நடவடிக்கைகளுக்காக…
கொலம்பியாவில் இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தீவிரவாதிகளின் சதிச்செயல் என்று அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார்.…
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி…
இந்தியன் பிரிமியர் தொடரின் தலைவராக இருந்தவர் லலித் மோடி. நிதி முறைகேடு தொடர்பாக 2010ல் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட இவர், தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார். இவர், பிரிமியர்…
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடியும் வரையில் பதவியில் நீடிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த…
வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ளது. இதில், ஜனநாயக…
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இ.தொ.காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் இதனை…