தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்வியாண்டு ஜூலையில் ஆரம்பம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2013/2014 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான கலை,கலாசார, வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீட புதிய மாணவர்களுக்கான கல்வி…
24×7 Around the Globe
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2013/2014 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான கலை,கலாசார, வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீட புதிய மாணவர்களுக்கான கல்வி…
அமெரிக்காவின் மத்திய நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, ஹிலாரி கிளிண்டனின் 3000 மின்னஞ்சல்கள் பற்றிய விவரங்களை அந்நாட்டு அரசு ஆன்லைனில் வெளியிட உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக ஹிலாரி இருந்த…
தேர்தல் சட்டதிட்டங்களை மீறுகின்ற அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரின் ஊடாக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தன்னால் முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த…
எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிங்கள சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிடவுள்ளதாக, பொது பல சேனா அறிவித்துள்ளது. சிங்கள பெரும்பான்மையினரை நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவப்படுத்துவதே தங்களது…
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி.யின் கொழும்பு குழுவின் தலைவராக போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பிரசார செயலாளர். விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். அமைப்பின் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் கொடூர நடைமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது நோன்பு இருக்காத 5 பேரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது.…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது செயலாளர் பி.திஸாநாயக்க…
வங்காளதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவிற்கு எதிரான தொடரை 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் கெப்டன் மோர்தசாவை…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர் வேட்பாளராக நியமிக்க கட்சித் தலைவர்…
இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பணிகளை நாட்டின் இரு பிரதான கட்சிகளும் பிரபல வெளிநாட்டு விளம்பர முகவர் நிறுவனங்களிடம் ஒப்படைந்துள்ளன.…
வட, கிழக்கில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்…
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாகவும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை அட்டவணை மாற்றப்பட்டுள்ளமையாலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கல்விப்…
குற்றம் சுமத்திய தரப்பினருடன் இணைந்து கொள்ள ஜனாதிபதிக்கு வெட்கமில்லையா என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான எடிட்டர்களில் ஒருவரான ஆண்டனி முதல்முறையாக படம் ஒன்றை இயக்கி வருகிறார். இயக்குனர் விஜய் வழங்க, ஏ.எல்.அழகப்பன் மற்றும் சாம் பால் இப்படத்தை தயாரிக்கின்றனர்.…
உலகிலேயே முதன் முறையாக இரண்டு ரோபோக்களுக்கு திருமணம் நடந்த நிகழ்ச்சி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுள்ளது. இந்த ரோபோக்களை மய்வா டெங்கி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஆண்…