பெண்கள் உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியை ஜப்பான் கைப்பற்றியது
கனடாவில் பெண்களுக்கான 7வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகின்றது. வான்கூவரில் நடந்த கடைசி ‘ரவுண்ட்–16’ போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஆக ஜப்பான் அணி நெதர்லாந்தை…
24×7 Around the Globe
கனடாவில் பெண்களுக்கான 7வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகின்றது. வான்கூவரில் நடந்த கடைசி ‘ரவுண்ட்–16’ போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஆக ஜப்பான் அணி நெதர்லாந்தை…
களுத்தறை மாவட்டத்தின் 8 தேர்தல் தொகுதிகளில் 83 வீதிகள் இவ்வருடத்துக்குள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளனதென வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் களுத்தறை மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இவ்வீதி அபிவிருத்திக்கான நிதியை…
காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் நிதி…
இம்மாதம் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் குறித்து தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமரின் பங்களிப்பில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது…
முன்னர்தான் பார்த்து காதல் வந்தது. இப்பொழுது அப்படியல்ல. தொலைபேசியின் மூலம் பார்க்காமலேயே காதல் வந்து விடுகிறது. இந்த வகை காதல் பற்றிய ஏராளம் செய்திகள் வெளியாகிவிட்டன. எனினும்,…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே இணக்கத்தை ஏற்படுத்தவென அமைக்கப்பட்ட விசேட குழு இன்று வியாழக்கிழமை (25) மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது.…
தமிழகத்தில் நடந்த கொடூரமான சம்பவம். நாகப்பட்டினத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து கற்பழித்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் உறவினர் ஒருவர் கூறியதாவது : நாகப்பட்டினம்…
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரிலேயே இலங்கை…
ஒன்பது நாடுகளுக்கான இலங்கையின் புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை நேற்று (24) இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஒன்பது பேரின் நியமனம் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில்…
மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற அதன் முன்னாள் தலைவரான சோமவன்ச அமரசிங்கவின் புதிய கட்சியினது மாநாடு ஜூன் 27ம் திகதி இடம்பெறவுள்ளது. கொழும்பு புதிய நகர…
இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட்டம் அமெரிக்காவில் வலுப்பெற்றுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன்…
பர்மிங்காம்,ஜூன் 24 (டி.என்.எஸ்) பிரிட்டன் நாட்டின் பர்மிங்காமில் நகரில் வசித்து வரும் 16 வயதான உமர் அல் ஷெய்க், சிறுவயது முதல் ஏமி க்ரெஸ்வெல் என்ற பெண்ணை…
இலங்கை – பாகிஸ்தான் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது. நாணயச்சுழட்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை கைப்பற்றியது. மிஸ்பா உல்-ஹக்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரதுங்க…