இரட்டை வாக்கு கோரிக்கையை ஏகமனதாய் ஏற்ற சோபித தேரர்
சிறுபான்மை கட்சிகளின் இரட்டை வாக்கு கோரிக்கையை, வண. சோபித தேரர் ஏற்றுக்கொண்டமை எங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வெற்றி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்…
24×7 Around the Globe
சிறுபான்மை கட்சிகளின் இரட்டை வாக்கு கோரிக்கையை, வண. சோபித தேரர் ஏற்றுக்கொண்டமை எங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வெற்றி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்…
சர்வதேச நாடுகளை அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் பின்லேடன் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து அமெரிக்காவிடம் அவரது மகன் அப்துல்லா பின்லேடன் இறப்பு சான்றிதழ் கேட்டு…
புதிதாக வெளியிட்டுள்ள “மூமென்ட்ஸ்” என்கிற ஆப்பை (app), தற்போது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்த போவதில்லை என பேஸ்புக் தெரிவித்துள்ளது. இப்புதிய அப்ளிகேஷனில் முகத்தோற்றத்தை கண்டறியும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்…
பதுளை, பசறை பகுதியிலுள்ள செங்குத்துசரிவில் பொலிசார் பயணித்த வான் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானதுடன் 10 பொலிசார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நான் ஒரு இனவாதியல்ல அதேவேளை சிங்கள பௌத்தன் என்று கூற பின்வாங்கப்ப போவதுமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று கண்டி தலதாமாளிகையில் நடைபெற்ற…
சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவங்களைப் பாதிக்காத வகையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்த பாதிப்புக்களை ஈடுசெய்யும் வகையிலும் தேர்தல் சீர்திருத்தம் அமைய வேண்டும்…
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கவுஷால் சில்வா சதம் விளாசினார். இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல்…
கட்டுநாயக்க முதலீட்டு வலய ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் உட்கொண்ட உணவு ஒவ்வாமையால் 56 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள் இன்று (19) காலை உட்கொண்ட காலையுணவு…
பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் மகளை திருமணம் முடிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இரண்டாவது மகனும் கடற்படை வீரருமாகிய யோசித்த ராஜபக்ஷ தனது வருங்கால மாமனாருக்கு திருமணத்திற்கு…
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ரவி வைத்யாலங்கார மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பி.செனவிரத்ன ஆகியோர் சிரேஸ்ட பிரதி…
திரைப்பட மற்றும் நாடக நடிகை உதயந்தி குலதுங்கவின் வங்கிக் கணக்கை முடக்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பிரதியை சமர்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு கொழும்பு…
கட்சியின் தலைமைத்துவத்தை புறக்கணித்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்ட அமைப்பாளர்களையும் நீக்க அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அத்துடன் பண்டாரநாயக்கவின் கொள்கையின்…
சிறிகொத்தவில் இன்று (19) இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பு மனு குழுவிற்கு நபர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் ரணில்…
ரம்புக்கன – மீதெனிய – பரபே பிரதேச வீடொன்றின் மலசலகூட குழிக்குள் விழுந்து பெண் ஒருவர் பலியானதுடன் அந்த பெண்ணை மீட்கச் சென்ற மூன்று ஆண்கள் நச்சு…