உலக செய்திகள்

மியன்மாரைப் போன்று பாகிஸ்தானை ஆட்டங்காட்ட முடியாது – இந்தியாவுக்கு நாம் பதிலடி கொடுப்போம்

“பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் வெறும் அலங்காரப் பொருட்கள் இல்லை. தேவைப்பட்டால் இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இந்திய…

உள்நாட்டு செய்திகள்

புனித நோன்பிற்கு சீனா தடை

புனித நோன்பினை நோற்பது தொடர்பில் ஒவ்வரு வருடமும் சீனா முஸ்லிம்கள் சொல்லனாத் துயரங்களை அனுபவிக்கின்றனர். இம்முறையும் சீனா அரசாங்கம் விசேடமாக முஸ்லிம்களுக்கு அந்நாட்டில் நோன்பு நோற்பதற்கு தடையுத்தரவு…

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு பரிந்துரைகள் இல்லை – ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்பக்ஷ அவர்களுக்கு சுதந்திரக் கட்சியில் வேட்பு மனு  பரிந்துரை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளதாக கெபினட்  அமைச்சர் ராஜித சேனாரத்ன  இன்று…

உள்நாட்டு செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கமும் பொய்யான வாக்குறுதிகளும்

மேல் கொத்மலை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு 7 வருடங்கள் நிறைவு பெற்ற போதிலும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லையென, தெரிவித்து இன்று வியாழன் (18) ஆர்ப்பாட்டம் ஒன்று…

விளையாட்டு

புதிய நட்சத்திரத்துக்கு ரொனால்டோவின் நிக்நேம் சூட்டிய விஞ்ஞானிகள்

சூரிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நட்சத்திரம் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயரை தாங்கி அழைக்கப்படுவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். போர்ச்சுக்கல் நாட்டு லிஸ்பன் பல்கலைக்கழக பேராசிரியர்…

உள்நாட்டு செய்திகள்

பாரீஸில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட விமானம் சீரற்ற காலநிலையால் தரையிறக்கம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பத்திரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 193 பயணிகளுடன் பாரீஸில் இருந்து கொழும்பு…

வாழ்க்கை

முடி கொட்டுகிறதா? இதோ டிப்ஸ்

பெரு‌ம்பாலு‌ம் முடி கொ‌ட்டுவதை‌த் த‌வி‌ர்‌க்க ஷா‌ம்புவை மா‌ற்றுவோ‌ம் அ‌ல்லது ப‌ல்வேறு கலவைகளை நமது தலை‌யி‌ல் மொழு‌கி கு‌ளி‌ப்போ‌ம். இவை எ‌ல்லாமே மே‌ல் வேலைக‌ள் தா‌ன். எ‌வ்வளவுதா‌ன் செடி‌க்கு…

உள்நாட்டு செய்திகள்

காலிமுகத்திடலின் புது சுற்றுவட்டம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

காலிமுகத்திடலின் புதிய சுற்றுவட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டே இந்த சுற்றுவட்ட பாதை குறிப்பிட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. புதிய…

உள்நாட்டு செய்திகள்

குருநாகல் முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனக் கூட்டம்

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனக் கூட்டமும் அங்குரார்ப்பன நிகழ்வும் அண்மையில் குருநாகல் ‘’ரெட் ரோஸ்’’ மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் குருநாகல் மாவட்டத்திற்கான முஸ்லிம்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

11 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 30 வயது ஆசிரியர்

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில்…

உலக செய்திகள்வணிகம்

நுளம்புகளை பிடித்து ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் மைக்ரோசொப்ட்

கணனி மென்பொருள் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் ‘மைக்ரோசொப்ட்’ நிறுவனம் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு வியத்தகு சாதனைகளையும் செய்து கால்தடம் பதித்து வருகின்றது. இந்நிறுவனத்தின் அதிபராக உள்ள…

உள்நாட்டு செய்திகள்வணிகம்

கோல்டன் கீ முதலீட்டாளர்களின் பணத்தில் 41% வழங்க அரசு இணக்கம்

கோல்டன் கீ முதலீட்டாளர்கள், முதலீடு செய்த பணத்தில் 41% வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இன்று வியாழன் (18) உயர் நீதிமன்றத்திற்கு…

உள்நாட்டு செய்திகள்

கோட்டா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வாரா

கோட்டாபய ராஜபக்ஷ தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க முற்படுவதாக அண்மையில் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து அச்செய்திகளில் எந்தவித நம்பத்தகுந்த உண்மைகளும் இல்லை…

உலக செய்திகள்

தென் கரோலினா தேவாலயத்தில் 9 பேரை பலி கொண்ட துப்பாகித் தாக்குதல்

தென்  கரோலினா தேவாலயத்தில் பிராத்தனை செய்யும் நேரத்தில் போதுமக்களிடத்தே துப்பாக்கி ஏந்திய நிலையில் நபரொருவர் மேற்கொண்ட ஆயுததார சூட்டில் பொது மக்கள் 9 பேர் பலியாகினர். இது…

உள்நாட்டு செய்திகள்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு மீள் நிராகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுத் தருமாறு கோரி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இராணுவ நீதிமன்றில் தனக்கு…