முடிவுகளுக்காய் ஐ.தே.செயற்குழு நாளை சிறிகொத்தவில் கூடுகின்றது
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை வெள்ளி (19) சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் காலை 9.30 மணி தொடக்கம் இக்கூட்டம்…
24×7 Around the Globe
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை வெள்ளி (19) சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் காலை 9.30 மணி தொடக்கம் இக்கூட்டம்…
சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று 18ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் தவணைக்காக சகல முஸ்லிம் பாடசாலைகளும் இன்று 18 ம்…
நேற்று மாலை(17) மாவனல்லை தபால் நிலையத்துக்கு முன் உள்ள மெத்தை விற்பனை நிலையமொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கடையில் உள்ள அனைத்து பொருட்களும்…
பிரதேசவாத குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட சாய்ந்தமருது குறுநில மன்னர்களின் அங்காடி அரசியலுக்காக இரத்த உறவுகளான கல்முனை சாய்ந்தமருது,மருதமுனை, நற்பட்டிமுனை மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முற்படுபவர்களுக்குப் பின்னால்…
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பிற்பகல் 2 – 3 மணி வரை…
இன்றைய தினம் நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்கும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
கடந்த அரை நூற்றாண்டு காலமாக துருக்கி அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரதமரான சுலைமான் டெமிரல் இன்று (17) காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 90.…
இன்னும் சில மாதங்களில் நாடு எதிர்பார்க்காதளவு மிகப்பாரிய அபிவிருத்திகளில் முன்செல்லும் என தான் எதிர்பார்ப்பதாக திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா…
20 ஓவர் ஆட்டத்தின் தாக்கத்தால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் (5 நாள் ஆட்டம்) மவுசு குறைந்து வருகிறது. குறைவான ரசிகர்களே இந்தப்போட்டியில் நேரில் ரசிக்கிறார்கள். ரசிகர்களை ஈர்ப்பதற்காக…
மத்தளை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கை நாளாந்தம் ஒரு விமான சேவை என்ற ரீதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த விமானம் கட்டுநாயக்கவில் இருந்து மத்தளைக்குச் சென்று…
குருநாகல் கெகுனகொல்லையில் அமைந்திருக்கும் இர்பானிய அரபுக்கல்லூரி விடுகை வருட மாணவர்களின் பிரியா விடை நிகழ்வு அதிபர் அஷ்ஷைக் நிலாம் (இஸ்லாஹி) தலைமையில் அண்மையில் கெகுனகொல்ல தேசிய…
முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப் பெற்றுக் கொள்ள மனுதாரர் தீர்மானித்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர்…
முஸ்லிம்களின் புனித ரமலான் நோன்பானது சர்வதேச ரீதியில் சவூதி அரேபியாவிற்கு எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகுவதாக, சவூதி ரோயல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரமாலான் நோன்பின் தலைப்பிறையானது செவ்வாய்க்கிழமை…