அடுத்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் புஷ்ஷின் மகன்
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் மகன் ஜெப் தொடங்கியுள்ளார். அவர் நேற்றைய தினமே வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.…
24×7 Around the Globe
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் மகன் ஜெப் தொடங்கியுள்ளார். அவர் நேற்றைய தினமே வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.…
நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நொட்டிங்காமில் இன்று நடைபெறவிருக்கின்றது. இதற்கான இங்கிலாந்து அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் 21 வயதான…
கல்வி விசா பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதாகவும் அவ்வாறான நபர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார். வெவ்வேறு…
பு/கல்/திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று மிக விமர்சையாக அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழா பாறூக்.பதீன் (சமூக சுடர்) ஆசிரியர் அவர்களின் தலைமையில்…
பாராளுமன்ற உறுப்பினரான சஜின் வாசுக்கு இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைத்திருக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
”முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வாதிகாரி என்று வரலாறுதான் போற்றும்” – இவ்வாறு தமிழகத்திலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் சஞ்சிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிட்லர், முசோலினி,…
துடுப்பில் நீளமான விளம்பர இலட்சினையை ஒட்டியுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து முரளி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான…
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும், பாராளுமன்ற அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக இன்று (17) இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு காலை 10 மணியளவில் வருகை தந்துள்ளார்.…
நோர்வேயின் ஸ்டாவன்கர் நகரில் செஸ் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ‘உலக சாம்பியன்’ நோர்வேயின் கார்ல்சன் உள்ளிட்ட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். முதலில் வேகமான…
புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள இத்தருணத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட உலக வாழ் முஸ்லிம்கள் அனைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் உண்டாக பிரார்த்திப்பதாக அகில இலங்கை…
இலங்கை – இந்தியா தரை வழி மார்க்கத்தால் இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புவதாக இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி…
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேலைத்திட்டங்களுக்காகப் பணம் வழங்கப்பட்டது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது தொடர்பில் அவரிடம் விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பப்போவதாக…
மேலதிக வர்த்தமானியில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நேற்றிரவு வெளியிடப்பட்டதாக அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்புத் திருத்தத்தின் ஆங்கில பதிப்பை அச்சிடும் பணிகள் நேற்றிரவு நிறைவுபெற்றதுடன் தமிழ்…
வரும் வெள்ளியன்று ரமழான் தலை நோன்பு வரலாம் என்ற நிலையில் அதே தினத்தில் முஸ்லிம் பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது அன்றைய தினம் முஸ்லிம் மாணவர்கள் நேன்பு நோற்ற…
(அஸீம் முஹம்மத்) ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ படுதோல்வி அடைவதற்கு காரணம் கடும்போக்கு வாத அமைப்பைச் சேர்ந்த சில மதக் குழுக்களின் இனவாத செயற்பாடுகளேயாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்…