எகிப்தின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ஹமாஸ், லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா, ஈரான் ஆகியவற்றுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மோர்ஸிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதரத்துவக் குழுவின்…
24×7 Around the Globe
பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ஹமாஸ், லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா, ஈரான் ஆகியவற்றுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மோர்ஸிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதரத்துவக் குழுவின்…
அடுத்த வருடம் மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் டி-20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் சென்னைக்குப் போட்டிகளை ஒதுக்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.…
மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் படும் துயரை விட, அங்குள்ள சிறுபான்மை தமிழர்கள், ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கி, சொல்லொணாத் துயரை அனுபவித்து வருகின்றனர். அண்டை நாடுகளில் அடைக்கலம்…
ஐ.நா. அமைதிப் படையினர் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கி பெண்களுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இது ஐ.நா. விதிமுறைகளை மீறிய செயல்” என ஐ.நா. செய்தி…
இங்கிலாந்தை சேர்ந்தவர், ஜார்ஜ் கிர்பி, 103. இவர், டோரீன் லக்கி, 91 என்ற மூதாட்டியை, திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும், ‘ஒகே… கண்மணி’ பாணியில், திருமணம்…
1958 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியில் இடம் பிடித்து இருந்த நடுகள வீரர் ஜிடோ (வயது 82) கடந்த ஆண்டு…
ஸ்மார்ட் போன்களில் விதவிதமான செயலிகள் (app) அறிமுகமாகி வரும் நிலையில், இப்போது சாவியை நகலெடுப்பதற்கும் ஒரு செயலி (app) அறிமுகமாகியுள்ளது. நியூயார்க் நகரைச் சேர்ந்த கீமீ (KeyMe)…
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இவ்வருட இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளாரென பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக எவரெஸ்ட் சிகரம் 3 செமீ. அளவுக்கு நகர்ந்துள்ளதாக சீன புவியியல் கண்காணிப்பு தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சீன…
கடந்த வெள்ளியன்று ஏமன் நாட்டில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அக்-கொய்தா இயக்கத்தின் அரேபிய தீபகற்ப தலைவரான நாசர் அல்-உஹைஷி பலியானதாக அல்-கொய்தா இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.…
‘‘வீரர்களுக்கான ‘டிரஸ்சிங் ரூமில்’ தோனி இல்லாதது புதுமையான உணர்வை தந்தது. இவரது குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது,’’ என, விராத் கோஹ்லி தெரிவித்தார். கடந்த ஆஸ்திரேலிய தொடரின்…
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் அண்மையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட நடனப்போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்ற மன்/பெரியமடு ம.வி மாணவிகளை சான்றிதழ் வழங்கி கௌரவித்தபோது.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில்…
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே விசேட சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய தேசியக்…
அபு அலா கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று (16) காலை செவ்வாய்க்கிழமை 9.30 மணியளவில் தவிசாளர் சந்திரதாச கலபெத்தி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமர்வின்போது எதிர்க்கட்சியினர்,…