ஆபரேசன் மூலம் 295 கிலோ உடல் எடையை குறைத்த அற்புத ஜீவன்
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பால்மேசன் (54). இவர் 444.5 கிலோ எடை இருந்தார். அதன் மூலம் உலகின் அதிக எடையுள்ள குண்டு மனிதர் என்ற பெருமை பெற்றார். உடல்…
24×7 Around the Globe
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பால்மேசன் (54). இவர் 444.5 கிலோ எடை இருந்தார். அதன் மூலம் உலகின் அதிக எடையுள்ள குண்டு மனிதர் என்ற பெருமை பெற்றார். உடல்…
இந்தோனேசியாவில் சுமாத்ரா தீவில் சீனாபக் என்ற எரிமலை உள்ளது. இது கடந்த 400 ஆண்டுகளாக எந்தவித அச்சுறுத்தலும் இன்றி அமைதியாக இருந்தது. ஆனால் கடந்த 2010–ம் ஆண்டு…
கனவுகள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கனவுகளாக இருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு, பொழுதுபோக்குத் தொடர்பான கனவுகள் வரும். இளைஞர்களுக்கு தங்களுக்கு பிடித்தமானவர்களைப் பற்றிய கனவுகள் வரும், கன்னிப் பெண்களுக்கு திருமணத்தைப்…
அபு அலா அம்பாறை சம்புநகர் சுனாமி மீள்குடியேற்ற கிராம வீட்டத்திட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி வழங்கக்கோரி இன்று காலை செவ்வாய்க்கிழமை (16) கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சேறு பூசும் அரசியலில் ஈடுபடுபவர் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில்…
கட்சி தலைவர்களின் சிறப்பு கூட்டம் ஒன்று சபாநாயகர் தலைமையில் இன்று (16) நடைபெறவுள்ளது. பாராளுமன்றில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம்…
பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக திறந்தவெளி மிருகக்காட்சிசாலை…
தொடர்ந்து பேயாட்டம் காட்டும் காம வெறியர்களின் லீலையில், நவகத்தேகம பகுதியில் 12 வயது சிறுவனொருவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தகவலுக்கு அமைய இராணுவ சிப்பாய் ஒருவரைக் பொலிஸார்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் ஜோதிடர் சுமணதாச அபயகுணவர்தனவிடம் சுமார் எட்டு மணித்தியாலங்கள் பொலிஸார் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இந்த…
ஏனைய அரச நிறுவனங்களின் நட்டத்தை எரிபொருள் கூட்டுதாபனத்திற்கு ஏற்க நேரிட்டுள்ளதாக எரிபொருள் மற்றும் மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தார். …
இலங்கையில் பாரியளவிலான மனித உரிமை மீறல்களும்,போர்க் குற்றங்களும் இடம்பெற்றதாகக் குற்றஞ் சுமத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு முன்னரே பொதுத் தேர்தலைச்…
இலங்கையில் மீண்டும் நல்லாட்சியுடனான ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்தியதற்காகவும், ஊழலிற்கு எதிரான போராட்டத்திற்காகவும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா தனது பாராட்டை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்…
புதிய தேர்தல் முறை நிறைவேற்றப்பட்டாலும் அது ஐந்து வருடத்திற்குப் பின்னரே நடைமுறைக்கு வரும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். சிறுபான்மைக் கட்சிகளுக்கும்…
பிரபல சிங்கள நடிகர் டோனி ரணசிங்க தனது 77 ஆவது வயதில் கொழும்பிலுள்ள தனியார் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 6.03 இற்கு காலமானார் .
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுத் தருமாறு கோரி உயர்…