பணத்தில் அஜித் – புகழில் விஜய்
தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது. இதில் முதல் வரிசையில் இருப்பவர்கள் விஜய், அஜித் தான்.…
24×7 Around the Globe
தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது. இதில் முதல் வரிசையில் இருப்பவர்கள் விஜய், அஜித் தான்.…
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் தனித்து செயற்படபோவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது. மேலும் கூறுகையில்,அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடையில்…
20ம் சட்ட திருத்தம் தொடர்பான தேர்தல் முறைமை திருத்தச் சட்டமூல ஆவணம் இன்று தமக்கு கிடைக்கப்பெறும் என அரச பதிப்பகம் தெரிவித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தல் விடுக்கவென 20ம்…
பூங்குடி தீவு மாணவி கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (15) ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு…
தென்கொரியாவில் புதிய வகை ‘மெர்ஸ்’ என்ற மூச்சு திணறல் நோய் பரவி வருகிறது. அதனால் அங்கு பலர் உயிரிழக்கின்றனர். ‘மெர்ஸ்’ என்ற வைரஸ் கிருமியால் இந்த நோய்…
விண்வெளியில் ‘‘காமெட் 67 பி’’ என்ற பிரமாண்டமான வால் நடசத்திரம் உள்ளது. இந்த வால் நட்சத்திரத்தை ஆராய ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆய்வுக் கழகம் முடிவு செய்தது.…
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2014 ஆம் ஆண்டு வங்காள தேசத்தில் நடந்த போட்டியில் இலங்கை சாம்பியன்…
நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கை மீது மீண்டும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2002 -2004ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ…
உலகின் பெரிய விமானமான A- 380 ரக விமானம், இன்று முற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணியொருவர் இருதய…
ஐ.சி.சி. துடுப்பாட்ட தரவரிசையில் ஸ்டீவன் ஸ்மித் முதல் தரத்திற்கு முன்னேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கூறுகையில்; தனது கனாவாக இருந்ததை நான் சாதித்து விட்டேன், எனக்கு குமார்…
தென் ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் ஜோகன்னர்ஸ்பர்க்கில் நடைபற்று வரும் ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள சூடான் அதிபர் ஒமர் அல்-பஷிரை கைது செய்யுமாறு அந்நாட்டு…
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15) பிணை வழங்கியுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டி.வி.உபுல் இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது,…
நாளை மறுதினத்திற்கு முன் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்யாவிடின் மாபெரும் போரட்டமொன்றிற்கு தாம் தயார் என சிங்கள ராவய அமைப்பு கூறியுள்ளது. அவ்வமைப்பின் பொதுச் செயலாளர்…
3 கிலோ கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து ஜீப் மற்றும் கார் என்பனவும் 2.4…