விளையாட்டு

ஜூனியர் மகளிர் ஹாக்கி அணியினைத் தேடிச்சென்று வாழ்த்திய டோனி

இந்திய ஒரு நாள் அணியின் கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி வீராங்கனைகளை பயிற்சியின் போது சந்தித்து வாழ்த்து கூறினார். வருகிற…

உள்நாட்டு செய்திகள்

புதிய விமானப்படைத் தளபதி நியமிப்பு

புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ககன் புளத்சிங்கள நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக செய்திகள்

துபாய் நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் பெற தமிழில் தேர்வு எழுதலாம்

துபாய் நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் பெற எழுத்துத் தேர்வும், வாய்மொழி தேர்வும் நடத்தப்படுகிறது. வாகனங்களை இயக்கி ஓட்டி காட்டுவதற்கு முன்பு இந்த இரு தேர்வுகளிலும் வெற்றி பெற…

Uncategorized

சந்திரனில் நிலநடுக்கமா..

நாம் வாழுகிற பூமியின் மேற்பரப்பில் ‘டெக்டானிக் பிளேட்’ என்று அழைக்கப்படக்கூடிய புவித்தட்டுகள் உள்ளன. அவை நகர்கிறபோது நில நடுக்கம் ஏற்படுகிறது. பூமியின் துணை கிரகமான சந்திரனின் மேற்பரப்பிலும்…

உள்நாட்டு செய்திகள்

“மாற்றம் என்பது மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புவது மாத்திரமல்ல, நல்லாட்சியும் உருவாக வேண்டும்”: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்

“நாட்டில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது வெறுமனே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி என்கின்ற தீமையை ஓழிப்பதற்காக மட்டுமல்ல. நிரந்தரமான நல்லாட்சியை உருவாக்க வேண்டுமென்பதற்காகவே அந்த மாற்றத்தை உருவாக்கினார்கள்.…

உள்நாட்டு செய்திகள்

வாக்காளர் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் கிராம உத்தியோகத்தரை அணுகுமாறு கோரிக்கை

வாக்காளர் இடாப்பில் பதிவதற்கான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் கிராம உத்தியோகத்தர் அல்லது விசேட கணக்கெடுப்பாளர் அதிகாரியை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

புனாணையில் வான் தடம்புரண்டதில் ஆறு பேர் காயம்:வைத்தியசாலைகளில் அனுமதி

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில், மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் புனானைப் பகுதியில் நேற்று (14.06.2015) காலை வான் வேகக்கட்டுப்பாட்டையிழந்து தடம்புரண்டதில் ஆறு பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை…

விசேட செய்தி

2 மாதங்களில் தேர்தல் நடக்கும் என்கிறார் நீதி அமைச்சர்

இன்னும் 2 மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடக்குமென நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வென்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரண்டு…

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் சற்று முன்னர் அவசரப் பேச்சுவார்த்தை : அமைச்சர் ரிஷாதும் பங்கேற்பு

அரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய உத்தேச 20ஆவது திருத்தத்தம் தொடர்பில் சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் மீண்டுமொரு சுற்று அவசரப் பேச்சுவார்த்தையை சற்று முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

உள்நாட்டு செய்திகள்

அமைச்சுக்களின் பிரதிநிதிகளை கொண்ட 12 குழு அமைக்க யோசனை

அமைச்சுக்கான ஆலோசனை செயற்குழுவுக்குப் பகரமாக சகல அமைச்சுக்களின் பிரதிநிதிகளும் உள்ளடங்கும் விதமாக 12 குழுக்களை அமைக்க பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் விவகாரம், பாராளுமன்ற விவகாரம் மற்றும் வரவுசெலவுத் திட்டத்துடன்…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ஒருவர் எப்பிரதேசத்திலிருந்தும் வரலாம்-ஜனாதிபதி

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தான் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையையும் செய்ய வில்லையெனவும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் பிரதமர் ஒருவர் வரலாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு நாணயம் கடத்தும் முயற்சி முறியடிப்பு

வெளிநாட்டு நாணயங்களை தனது பயணப் பொதியில் மறைத்து சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது…

உள்நாட்டு செய்திகள்

சோமவங்ச 27 ஆம் திகதி புதிய கட்சி அங்குரார்ப்பணம்

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகிச் சென்ற அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க எதிர்வரும் 27 ஆம் திகதி புதிய அரசியல் கட்சியொன்றை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய…

உள்நாட்டு செய்திகள்

இரு பிரதான கட்சிகளுக்கும் சம அளவில் அமைச்சுக்கள்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் இரண்டுக்கும் சம அளவில் அமைச்சுப் பதவிகள் பகிரப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றுக்கு…

உள்நாட்டு செய்திகள்

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்- முன்னாள் பி.ச. உறுப்பினர் கைது

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் களுத்தறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சுசில் பத்மசிரி என்பவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்…