உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40 பேர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு

அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 40 பேர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு இன்று (…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்த ஒரு பொய்யன் :கபீர் ஹாசீம்

தற்போதைய அரசாங்கம் வடக்கிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் நீக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…

உள்நாட்டு செய்திகள்

அசாத் சாலிக்கு ஆப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி அவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல்கள் தெரிவிக்கிறன.…

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறத் தயாராகும் சங்கக்காரா

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து குமார் சங்கக்காரா விடைபெறவிருக்கிறார். சமீபத்தில் முடிந்த உலகக்கிண்ணப் போட்டிகளோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து…

விளையாட்டு

இலக்காகும் இரட்டை சதம்.. கைகொடுக்கும் நட்புறவு: மனம் திறந்த முரளிவிஜய்

டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் எடுப்பதை இலக்காக வைத்திருக்கிறேன் என்று இந்திய அணியின் தொடக்க வீரர் முரளிவிஜய் கூறியுள்ளார். வங்கலா தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தவானுடன்…

உள்நாட்டு செய்திகள்

அறபுமொழியியைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி நெறியின் நிறைவு

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டினில் அறபுக் கலாசாலைகளில் அறபுமொழியியைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி நெறியின் நிறைவு மற்றும் சாண்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நிலையத்தின் தலைவர்…

உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

எதிர்வரும் மூன்று மாதத்திற்கு எரிபொருள் விலையை அதிகரிக்கப் போவதில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது. எரிபொருள் விநியோகத்தில் கனிய எண்ணெய் கூட்டுதாபனத்திற்கு 04 பில்லியன்…

உள்நாட்டு செய்திகள்

புத்தளத்தில் தீ: தீ அணைப்பு பிரிவின் வாகணம் செயலிழப்பு

புத்தளம் நகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பிடத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள சந்தை கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீயினால் கட்டட தொகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது. இன்று (14) காலை…

உள்நாட்டு செய்திகள்

“மாற்றம் என்பது மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புவது மாத்திரமல்ல, நல்லாட்சியும் உருவாக வேண்டும்”: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்

“நாட்டில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது வெறுமனே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி என்கின்ற தீமையை ஓழிப்பதற்காக மட்டுமல்ல. நிரந்தரமான நல்லாட்சியை உருவாக்க வேண்டுமென்பதற்காகவே அந்த மாற்றத்தை உருவாக்கினார்கள். அந்த…

உள்நாட்டு செய்திகள்

நீர் விநியோகம் தடை

பியகம நீர் விநியோக மத்திய நிலையத்தில் மின்சாரம் தடைப்பட்டதன் காரணமாக கொழும்பு வடக்கு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. அதற்கமைய இன்று…

உள்நாட்டு செய்திகள்

திறைமைகளின் அடிப்படையில் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள முடிவு

எதிர்வரும் காலங்களில் இசெட் புள்ளியினூடாக மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. திறைமைகளின் அடிப்படையில் பல்கலைகழகத்திற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவதே இதன்…

விளையாட்டு

ஒரு ஓட்டத்தில் தவறவிட்ட இரட்டைசதம்: ஜெயசூரியா, யூனிஸ்கான் வரிசையில் இணைந்த சுமித்

அவுஸ்திரேலியா– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 258 ஓட்டங்கள்…

உள்நாட்டு செய்திகள்

15க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மத்தியில் எச்.ஐ.வீ. எயிட்ஸ் நோய் பரவல்

கடந்த சில வருடங்களில், 15க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மத்தியில் எச்.ஐ.வீ. எயிட்ஸ் நோய் பரவல் அதிகரித்திருப்பதாக தேசிய எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

பள்ளிவாசலை தாக்கிய இருவர் கைது

  கடந்த மே மாதம் 30 ஆம் திகதி பொரள்ளை ஜும்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது…