பிக்கு தீக்குளிப்பு
அம்பலன்கொட, மதுனாகல, கெலேபத பிரதேசத்திலுள்ள விகாரையில் தேரர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு உயிரிழந்துள்ளார். கொலன்னாவ சாராலங்கார (வயது 69) என்ற தேரரே இவ்வாறு தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை…
24×7 Around the Globe
அம்பலன்கொட, மதுனாகல, கெலேபத பிரதேசத்திலுள்ள விகாரையில் தேரர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு உயிரிழந்துள்ளார். கொலன்னாவ சாராலங்கார (வயது 69) என்ற தேரரே இவ்வாறு தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை…
ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிதி மோசடி விசாரணைப்பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரியளவில் நிதி மோசடிகள் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும்…
முதலாவது ஐரோப்பிய விளையாட்டுப் போட்டிகள் அஸர்பஜான் தலைநகர் பாகுவில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிகளுக்கான ஆரம்ப விழா அமெரிக்க பொப் நட்சத்திரம் லேடி ஹாகாவின் பாடலுடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில்…
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு சுமார் 58 இராணுவ அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு வழங்கி வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எட்டு உயர் இராணுவ அதிகாரிகளும், ஐம்பது…
புதிய விமானப்படைத் தளபதியை நியமிப்பது தொடர்பில் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. விமானப்படையின் இரண்டாம் நிலைத் தளபதியாக கடமையாற்றி வரும் அதிகாரிக்கு…
நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இரவு இடம்பெற்றது…
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மாத்திரம் கடந்த அரசாங்கம் 15 பில்லியன் தரகுப் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
வன்னிப் பகுதியின் பல இடங்களுக்கும் யுவதி குறித்த காதலனுடன் டிப்பரில் சென்று வந்ததாகவும் யுவதியின் அயல் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதே வேளை தனது மூத்த அண்ணனின்…
பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவின் விசாரணைக்குள் ராஜபக்ச குடும்பம் சிக்கியுள்ள நிலையில், அந்த விசாரணைப் பிரிவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
கண்கள் மசாஜ் கண்களின் களைப்பை போக்க உங்கள் கண் இமைகளின் மீது தினமும் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இது கண்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் கண்களை…
தாய் மசாஜானது தாய்லாந்தின் பண்டைய உடலின் நடுக்கோட்டின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் ஒரு மசாஜ் ஆகும். இந்த மசாஜின் போது உடலின் நடுக்கோட்டில் அமைந்துள்ள அனைத்து…
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர் டேரன் ஸமி, ஐ.பி.எல். போட்டியில் வீராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்று உள்ளார். அவர்…
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வடக்கு முஸ்லிம்களை உரிய முறையில் மீள்குடியேற்றம் செய்யவில்லை அவர்கள் அவர்களது பதவிகளை தக்க வைத்துக்கொள்ள முஸ்லிம்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள மேல் மாகாண…
பிரபல ஹாலிவுட் நடசத்திரம் சில்வஸ்டர் ஸ்டலோனும், பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கானும் ட்விட்டரில் பரஸ்பரம் நட்பு பாராட்டியது ரசிகர்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விரைவில் நாம்…
ஃபேஸ்புக்கில் ஆபாச கருத்தாளரை விளாசிய நடிகை விசாகாவுக்கு நடிகை த்ரிஷா பாராட்டு தெரிவித்துள்ளார். ‘பிடிச்சுருக்கு’ எனும் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை விசாகா. அதன்…