உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விஷேட கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலான கட்சித் தலைவர்களுடனான விஷேட கலந்துரையாடலானது எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்

கேகாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி

கேகாலை ரன்வல பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து கேகாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமானது, லொரியுடன் இன்று அதிகாலை…

உலக செய்திகள்

நேபாள நிலச்சரிவில் உயிர் பலி 55 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக 6 கிராமங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 15 பேர் இறந்திருக்கலாம் என முதலில் கருதப்பட்ட போதிலும்,  இந்நிலையில் இந்நிலச்சரிவால்…

உலக செய்திகள்

டுவிட்டர் இணையத்தளத்தின் தலைமை செயல் அதிகாரி ஓய்வுபெறுகிறார்

உலகம் முழுவதும் இணையத்தள  பயன்பாட்டாளர்களால் பெருமளவில் பயன்படுத்தப்படும் டுவிட்டர் இணையத்தளத்தின் தலைமை செயல் அதிகாரி டிக் கோஸ்டோலோ தனது பணியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.…

Uncategorized

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ம் திகதி

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த மாதம் 4 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்து கொள்ள அவைத் தலைவர் லக்ஷ்மண் கிரியெல்ல இணக்கம் தெரிவித்துள்ளார்.…

விசேட செய்தி

நீர்கொழும்பு பொது வைத்தியசாலை புனரமைக்கப்படும் – ராஜித

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன  நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்தார். வைத்தியசாலையின் பிரதான கட்டிடத் தொகுதி தொடர்பில் அவதானம் செலுத்துவதற்காக அமைச்சர் வைத்தியசாலைக்கு…

உள்நாட்டு செய்திகள்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி பிரதமரின் வாழ்த்துச் செய்தி

சிறுவர் ஊழியத்தை இல்லாது ஒழித்தல் தினமானது ஜூன் மாதம் 12 ஆம் திகதி நினைவு கூறப்படுகின்றது. இத்தினத்தினை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில்;…

உள்நாட்டு செய்திகள்

சி.ஐ.டி பிரிவில் நாமல் ராஜபக்ஷ

கடந்த ஏப்ரல் மாதம் அக்குனுகொல்பெலஸ்ஸவில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்கள் கலந்து  கொண்ட கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாவலொருவர் துப்பாக்கியொன்றை தன் வசம்…

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று ‘சிறுவர் தொழிலை எதிர்ப்போம்’ என்பதே இம்முறை சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்

தீ விபத்து

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பரவியுள்ளது. விபத்தில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம்களின் வாழ்விடங்களை பறிக்கும் இனவாத சதியை முறியடிக்க ஒன்றுபடுவோம்

மன்னார் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் வாழ்விடங்களை பறிக்கும் இனவாத சதியை முறியடிக்கஒன்றுபடுவோம். நாளை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் மீள் குடியேற்ற உரிமையை உறுதிப்படுத்த…

உள்நாட்டு செய்திகள்

இரட்டை வாக்குச்சீட்டு முறை தேவை மனோ கணேசன்

அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், வேட்பாளர் மற்றும் அவரது கட்சிக்கு வாக்களிக்கும் இரட்டை வாக்குச்சீட்டு முறை தேவை என்ற பிரேரணையை முன்வைத்துள்ளதாக…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரபல பாடகர் மிகா சிங் கைது

பிரபல பாடகரான மிகா சிங் இன்று இசை நிகழ்ச்சியொன்றின் போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 12-2015 திகதியன்று நிகழ்வொன்றின் போது வைத்தியரொருவரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றக் கலைப்பு நடக்காது – ராஜித

20வது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ஆக…