டிரான் அலஸை கைது செய்ய தடை
பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் ஜூன் 29ம் திகதிவரை கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராதா நிறுவனத்தின் நிதி மோசடி தொடர்பில்…
24×7 Around the Globe
பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் ஜூன் 29ம் திகதிவரை கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராதா நிறுவனத்தின் நிதி மோசடி தொடர்பில்…
பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் எதிர்வரும் ஓகஸ்ட் 6ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதி ஜானக்க பிரியந்த கலபொடவை கண்டுபிடிக்க…
இந்தியா எல்லை தாண்டி வந்து விடுக்கும் மிரட்டலுக்கு பயப்படும் கோழை அல்ல பாக்பாகிஸ்தான், என அந்நாட்டு உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் தெரிவித்துள்ளார். மியன்மார் தாக்குதல்;…
சிறை செல்ல வேண்டி ஏற்பட்டாலும், மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்புக் கோர முடியாது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தது. பொதுபலசேனா அமைப்பினால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாதிற்கு…
போர்ச்சுகல் நாட்டில் உள்ள போர்த்துகீசிய கிராமம் ஒன்றில், குழந்தை விகிதம் குறைந்து வருவதால், அந்த கிராமத்தில் பெற்றொடுக்கும் ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோருக்கும் 5000 யூரோ வழங்குவதாக அந்நாட்டு…
கோப்பி அருந்துவதால் நடுத்தர வயதில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவதாக,அது குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட சுவீடன் நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நடுத்தர வயதைத் தாண்டுபவர்கள் நாளொன்ருன்க்கு…
அழகு என்பது எமது வெளித்தோற்றத்தை மட்டும் காட்டாமல் நமது பேர்சனாலிட்டி டேவலொப்மென்டையும் வெளிக்காட்டுகின்றது. எனவே தான் மேக்கப் செய்து கொள்வதை அனைத்துப் பெண்களும் விரும்புகின்றனர். பெண்களின் ஆரோக்கியமான…
உலகில் ‘டாப் 100’ பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கெப்டன் டோனி இடம்பெற்றுள்ளார். போர்பஸ் செய்தி இதழானது, உலகளவிலுள்ள விளையாட்டு வீரர்களில் பணக்கார வீரர் யாரென்பதை…
முன்னாள் பிரதமர்களான டி.மு.ஜயரத்ன மற்றும் ரத்னசிறி விக்கரமநாயக ஆகியோருக்கு அரசியல் நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான நியமனங்கள் இன்று காலை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
முன்னாள் கிரிக்கெட் கெப்டன் மற்றும் நட்சத்திர வீரர் டில்ஷான் தனது முதல் திருமணத்தின் போது கிடைத்த குழந்தையின் ஆயுள் காப்புறுதிக்காக 3 வருடங்கள் வழங்க வேண்டிய பணத்தொகை…
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சான்ட்டியாகோவில் இன்று தொடங்குகிறது. இதில் ஆர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே, கொலம்பியா உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. இவைகள் மூன்று பிரிவுகளாக…
மூன்று இளவயதுக் குழந்தைகளை அவர்களது தாயே நீரில் அமுக்கிக் கொலை செய்த சம்பவம் கியூபெக் மாகணத்தில் உள்ள டமன்ட்வில் நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கணவரே பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான முழு…
மலேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு இங்கிலாந்து பெண்ணின் நிர்வாண புகைப்படம் தான் காரணம் என கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 24 வயது…
சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இரகசியமான முறையில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் பழைமையான…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தி எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்தறையில் பொதுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் 4 அமைச்சர்களும் 75…