விரைவில் அப்துல் கலாமின் இலங்கை விஜயம்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே, அப்துல் கலாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இலங்கை…
24×7 Around the Globe
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே, அப்துல் கலாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இலங்கை…
2026 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளை நடத்துவதற்குரிய உரிமம் கோரும் நடைமுறைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக FIFA பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். FIFA அமைப்பின் மீது பல்வேறு ஊழல்…
இந்திய அணியின் தலைவர் டோனி, மற்றும் சக நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ரெய்னா ஆகியோருக்கு சொந்தமான ஹாக்கி அணிகளில் விளையாடிய வீரர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்காமல் இருப்பதாக…
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் 13 பேருக்கு இன்று புதிய நியமனங்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரியவருகின்றது. இந்த நீள் பட்டியலில், கட்சி உயர் பீட உறுப்பினர்களும் உள்ளடக்கப்படுவதாக…
யாழ். மாவட்டத்தில் தொடர்ந்து சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினூடாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. யாழ் – பூங்குடி…
பாராளுமன்றக் கலைப்பு பற்றியும் பொதுத் தேர்தல் பற்றியும் முதலில் ஐக்கிய தேசியக் கட்சியே பேசியது. எனினும், எமது சிறுபான்மை அரசாங்கம் நீடித்திருப்பதற்கு ஐ.ம.சு.மு.வே காரணம். அந்த வகையில்…
இலங்கை தராதர அங்கீகார சபை ஏழாவது வருடமாக “தராதர அங்கீகாரம், சுகாதாரம் மற்றும் சமூகப்பாதுகப்புக்கான வழங்குகைக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளில் 2015 ஆம் ஆண்டுக்கான உலக தராதர…
கடந்த எட்டு நாட்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். இக் காலப்பகுதியில் 71 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் அதிகமானவை…
சீ.டி.எப் (C.T.F). என்று அழைக்கப்படும் சமூக நம்பிக்கை நிதியத்தின் நிதிப் கடமையாற்றிய பட்டாணி ராசிக் கொலை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத்…
கடுவல தொடக்கம் கொட்டாவ வரையான அதிவேக வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (10) இரவு 11 மணி தொடக்கம் ஜூலை 16ம் திகதி…
தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று நீதிமன்றில் அஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 15ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு…
உக்ரைன் நாட்டு எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ, அருகில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான விமான தளத்திற்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கீவில் இருந்து, 30…
ஆர்மீனியர்களை துருக்கிய ஒட்டமன் பேரரசு “இனப் படுகொலை’ செய்ததாக பிரேசில் நாட்டு நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து அந்நாட்டுக்கான தனது தூதரை துருக்கி திரும்ப அழைத்துக் கொண்டது. இதுகுறித்து…
வடக்கு சீனாவின் புறநகர் பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பொலிஸார் உட்பட 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர். ஹெபெய் மாகாணம்,…
தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள மெர்ஸ் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் மத்தியகிழக்கு சுவாச பாதிப்பு நோயின் பரவல் காரணமாக ஹாங்காங் வாசிகள் யாரும் தென்கொரியாவுக்கு பயணிக்கக் கூடாது…