விசேட விசாரணை
மலையக மார்க்கத்தின் வட்டகொட ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
24×7 Around the Globe
மலையக மார்க்கத்தின் வட்டகொட ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டுவாரிஸ் இன்று (10) இலங்கையின் வியாபார சமூகத்தை சந்திக்கவுள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளத்தின் பிரிட்டன் கிளையும்…
மக்கள் ஊடக மையத்தினால் (பிஎம்சி) இன்று (9) பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முறைப்பாடொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்முறைப்பாட்டு அறிக்கையில் …
துருக்கியில் புதிதாக பதவியேற்ற அதிபர் ரெசிப் தய்யீப் ஏர்டோகன் புதிய அதிபர் மாளிகை ஒன்றை கட்டி வருவதற்குக் காரணம், பழைய அதிபர் மாளிகையில் ஏராளமான கரப்பான்பூச்சிகள் இருப்பதாகக்…
கணவரால், மனைவி அடித்து துன்புறுத்தப்பட்டதைப் பார்த்து கொண்டிருந்த வளர்ப்பு நாய் ஒன்று குறித்த நபர் மீது ஆவேசமாகப் பாய்ந்து கடித்து குதறிய சம்பவம் ஒன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.…
ஐ.நா.வின் பயிற்சி, ஆராய்ச்சி அமைப்பின் (UNIDAR) தலைவராக, இந்தியத் தூதரக மூத்த அதிகாரி நிகில் சேத் அவர்களை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ளார்.…
காற்றடைக்கப்பட்ட விளையாட்டுக் கோட்டை (bouncy castle), காற்றில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததால் மூன்று வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம்; தெற்கு சீனாவிலுள்ள குவாங்சி பிராந்தியத்ததில் இடம்பெற்றுள்ளது.…
ஐரோப்பாவில் தலைமையிடத்தைக் கொண்டு இயங்கி வரும் தனியார் வங்கியான எச்.எஸ்.பி.சி வங்கி தனது பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.…
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்தவர் ஆட்ரியேன் லிவிஸ். 18 வயது இளம்பெண்ணான இவர் தனது நாக்கின் நுனியால் கண்களை தொடும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு…
தனக்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்பிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம்கொடுக்க தான் எப்போதும் தயார் எனவும், பிரதமர் பதவிக்கு தான், பின்கதவால் வந்தவர் அல்ல எனவும் பிரதமர் ரணில்…
இந்தியர்கள் குறிப்பாக மும்பை வாசிகளுக்கு தங்கள் மீதிருக்கும் அக்கறையை எண்ணி நெகிழ்ந்துள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த நசியா, 15 வயதாகும் இவரது மகள் சபா தாரிக் அகமது, ’வில்சன்ஸ்…
இன்டர்நெட் சென்டரில் சீனப்பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துவிட்டு மீண்டும் வீடியோ ஹேம் விளையாடிய சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷடோங் மாகாணத்தைச் சேர்ந்த 24…
நைஜீரியாவில் அதிக விலைக்கு மனித மாமிசத்தை விற்று வந்த ஒரு உணவகத்தை அதிகாரிகள் இழுத்து மூடியுள்ளனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இயங்கிவந்த அந்த ஹொட்டலில் வேலை…
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) வவுனியா, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. இந்த…
ஓடும் ரயிலில் உல்லாசமாக இருந்துவிட்டு காதலியை தவிக்க விட்டு தப்பி ஓடிய காதலன் மீது பொய்யாக கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஸ்கொட்லாந்தில்…