அச்சுவேலி ஈ.பி.டி.பி அமைப்பாளர் தூக்கில்
அச்சுவேலி ஈ.பி.டி.பி பொறுப்பு அமைப்பாளர் தர்மராஜா வயது 60 என்பவர் இன்று தனது வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தைப் பார்வையிட்ட நீதவான் பிரேத…
24×7 Around the Globe
அச்சுவேலி ஈ.பி.டி.பி பொறுப்பு அமைப்பாளர் தர்மராஜா வயது 60 என்பவர் இன்று தனது வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தைப் பார்வையிட்ட நீதவான் பிரேத…
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் சூரியனில் வீடுகளை விற்றுத்தர மறுப்பு தெரிவித்த “e-bay’ இணைய விற்பனை தளம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்தளவு மக்களுக்காக கோஷம் எழுப்பினாலும், அவரால் மீண்டும் அதிகாரத்திற்கு வர முடியாது என முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரதமர் ரணில்…
நிதி நெருக்கடிக்கான முக்கிய காரணி அரசாங்கத்தின் வருமான வீழ்ச்சியே என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் அன்றாட செலவுகளுடன் அபிவிருத்திப் பணிகளை…
சுட்டிக் குழந்தைகளின் லீலைகளுக்கு யார்தான் ஆசையில்லை…. இம்மழலையின் சாகஸ லீலையினை கண்டுகளிக்கலாம் வாங்க. [youtube url=” https://www.youtube.com/watch?v=fYM6MxmoysE ” width=”560″ height=”315″]
2018, 2022 உலகக் கோப்பை கால்பந்து தொடர்களை நடத்துவதற்காக ரஷியாவும், கத்தாரும் லஞ்சம் கொடுக்க முனைந்ததாக வெளியான குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், அந்நாடுகள் உலகக் கோப்பையை நடத்தும்…
தன்னை எதிர்வரும் 12ம் திகதி காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். தனது டுவிட்டர் கணக்கில்…
கலேன்பிந்துனுவெவெ கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் பாதையை விட்டு விலகிய மோட்டார் சைக்கில் நடந்து…
கிழக்கில் தனியாக முஸ்லிம் மாவட்டமொன்றை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்த போதிலும் தற்போதைய அரசாங்கம் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர்…
நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் குறிப்பாக…
வயர்கள் ஏதும் இல்லாமல் Wi – Fi, இணையத்தளம் வழியாக கைத்தொலை பேசியை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.…
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் இரண்டு டி- 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது…
அதி வேகத்தில் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலை உடனடியாக வரையறைக்குள் கொண்டு வரவேண்டும் என ஜேர்மனியில் நடைபெற்ற ஜி – 7 உச்சிமாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜி –…
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய கிளாக் 17 ரக துப்பாக்கியும், அவரது அடையாள அட்டையும் மாயமாகியுள்ளது. இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளுக்கு…
அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது புயல் சின்னமாக உருமாறியுள்ளது. அதற்கு அஷோபா என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரம்…