உள்நாட்டு செய்திகள்

ரவூப் ஹக்கீம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இலங்கை முகவராக இருக்கலாம் – முஸம்மில்

அமைச்சர் ரவுப் ஹகீம் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலங்கை பங்குதாரியாக  இருக்கலாமென தான் நம்புவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஸம்மில் தெரிவித்துள்ளார். அவர் கிழக்கில் தனி மாவட்டம்…

உலக செய்திகள்

flybe விமானம் flybee விமானமாகிய ஆச்சரியம்

ஒரே ஒரு தேனீயால் விமானமே தரையிறக்கப்பட்டுள்ள விநோத சம்பவம் பயணிகளிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் சவுத்தாம்டனிலிருந்து டப்ளின் நகருக்கு பிளைபி (Flybe) ஏர்லைன்’சின் BE384 பயணிகள்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

காஸாவின் வான் வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல்

காஸாவின் வான் வழித் தாக்குதலுக்கு பதிலை கொடுத்த இஸ்ரேல் காஸா பகுதியில் வான்வழித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.முன்னதாக தெற்கு இஸ்ரேல் பகுதியை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.…

விளையாட்டு

நமக்கு நம்பிக்கை தீனி போட்டவர் டோனி – ரஹானே

எங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியவர் தோனி என இந்திய அணியின் முன்னனி பெட்ஸ்மென் அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். முன்னாள் டெஸ்ட் கெப்டன் மகேந்திர சிங் தோனி…

விளையாட்டு

புதிய மைல் கல்லை எட்டிய டில்ஷான்

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டில்ஷான், டி- 20 போட்டிகளில் 4000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி- 20 தொடரில் நேற்று முன்…

விசேட செய்தி

ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விஜயம் விரைவில்

ரஷ்யாவின் வௌிவிவகார அமைச்சர் சேர்ஜே லாவ்ரோவ் (Sergey Lavrov) விரைவில் இலங்கைக்கான தனது விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது . பிரதி வௌிவிவகார அமைச்சர்…

விசேட செய்தி

பசில் ராஜபக்ஷவின் பிணை மனு ஜூன் 15 பரிசீலிக்க தீர்மானம்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் பிணை மனுவை ஜூன் 15ஆம் திகதி பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு…

உள்நாட்டு செய்திகள்

FCID பிரிவுக்கு கொலை அச்சுறுத்தல் விட்ட உபுல் இன்று வலையில்

தென் மாகாண அமைச்சர் டி.வி.உபுல் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று (08) காலை 9.45 அளவில் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு சென்ற உபுலிடம் தற்போது…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மட்டு – தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் கல்வி இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பாடசாலைகளில் தொழில்நுட்ப ஆய்வு கூடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த வௌ்ளிக்கிழமை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன், தலைமையில் நடைபெற்றது. காலை வாழைச்சேனை…

உள்நாட்டு செய்திகள்

தென்மேற்கு கடலோரங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம்

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (08) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேலும்…

உள்நாட்டு செய்திகள்

அமெரிக்க தூதரக தற்கொலை தாக்குதல் சதி குறித்து அதிர்ச்சித் தகவல்

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தீட்டிய சதி குறித்து திடிக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

“பார்பி’ என்ற கற்பனை பொம்மையின் காதலனாக “கென்’ என்ற பொம்மை போல் உருப்பெற்ற செல்ஸா

”பார்பி” பொம்மைக்கு ஜோடியாக தயாரிக்கப்பட்ட “கென்’ பொம்மை போல் உருவத்தைப் பெற அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, பிரபலமான பிரேசில் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சில…

உள்நாட்டு செய்திகள்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில்

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று (08) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இதற்காக இன்று (08) மாலை 06…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கஹவத்த – கொடகனந்த கொலைகள் அரசியல்வாதிகளின் சதி

கஹவத்த – கொடகனந்த பிரதேசத்தில் நிகழ்ந்த கொலைகளுடன் ஏதோவொரு அரசியல் பின்புலம் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணிக் கட்சி தெரிவிக்கின்றது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது…